Saturday, January 30, 2021
Mandhara Malara Song lyrics in Tamil
By
தமிழன்
@
1/30/2021
Mandhara Malara Song lyrics in Tamil
LRE: மந்தார மலரே மந்தார மலரே நீராட்டுக் கழிஞ்சில்லே
மன்மத ஷேத்ரத்தில் இன்னானு பூஜா நீ கூட வருன்னில்லே
PJ: மன்மதன் இவிடத்தன்னே உண்டு
LRE: ஓ எந்தோ
PJ: மந்தார மலரே மந்தார மலரே நீராடி முடித்தாயோ
PJ: மந்தார மலரே மந்தார மலரே நீராடி முடித்தாயோ
மன்மத சாலையில் ஆனந்த பூஜைக்கு நீ கூட வருவாயோ
LRE: குங்குமம் அணியும் முன்னாலே கூந்தல் வாரும் முன்னாலே
LRE: சுந்தர புருஷன் வந்தல்லோ சங்கதி பரையான் வந்தல்லோ
LRE: அ மதனா அ இதுதான் அ முதல் நாள் மதனா இதுதான் முதல் நாள்
PJ: இந்திர மண்டல தேசத்தில் சுந்தரி நின்னைப் போலில்லா
மந்திரம் ஒன்னு சொல்லட்டா தந்த்ரம் ஒன்று இல்லல்லோ
LRE: மந்தார மலரே மந்தார மலரே நீராட்டுக் கழிஞ்சில்லே
மன்மத ஷேத்ரத்தில் இன்னானு பூஜா நீ கூட வருன்னில்லே
PJ: ஈ மலரண்ட பேரென்ன
LRE: அம்முகுட்டி
PJ: அம்முகுட்டி அம்மு குட்டீ சுகந்தன்னே
PJ: தத்தித்தாவும் தத்தம்மே சித்தம் கவரும் செல்லம்மே
PJ: மன்னன் தேடும் மகராணி மன்மதன் நாட்டில் யுவராணி
PJ: அ மதன் நான் அ தருவேன் அ திருநாள் மதன் நான் தருவேன் திருநாள்
LRE: பெண்கொடி என்னுட உள்ளத்தை கண்முனை கொண்டு திறந்தல்லோ
மன்னன் தன்னுட வாக்குகளால் என்னை நானும் மறந்தல்லோ
PJ: அ மந்தார மலரே மந்தார மலரே நீராட்டுக் கழிஞ்சில்லே
LRE: மன்மத ஷேத்ரத்தில் இன்னானு பூஜா நீ கூட வருன்னில்லே
PJ: ஜீவித சாகரத்தில் ஞான் பாய் மரம் ம்ம்ம்
LRE: ஜீவித யாத்ரையில் ஞான் நின் நாயகி
PJ: ஜீவித சாகரத்தில் ஞான் பாய் மரம்
LRE: ஜீவித யாத்ரையில் ஞான் நின் நாயகி
Both: கடலும் கரையும் தாண்டித் தாண்டி காதல் தீரத்தில் இறங்கும்
காதல் தீரத்தில் இறங்கும் கல்யாணப் பந்தலில் கைகோர்த்த சொந்தம்
கடலலை போலே நிரந்தர பந்தம்
அஹா மந்தார மலரே மந்தார மலரே நீராட்டுக் கழிஞ்சில்லே
மன்மத ஷேத்ரத்தில் இன்னானு பூஜா நீ கூட வருன்னில்லே
Song Details |
|
---|---|
Movie Name | Naan Avanillai |
Director | K. Balachander |
Stars | Gemini Ganesan, Kamal Haasan, Lakshmi, Jayabharathi, Jayasudha, Leelavathi |
Singers | P. Jayachandran, L.R. Eswari |
Lyricist | Kannadasan, P. Bhaskaran (Malayalam lyric) |
Musician | M.S. Viswanathan |
Year | 1974 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***