Sunday, May 26, 2019

Senthoor Murugan Kovilile Song Lyrics in Tamil

Senthoor Murugan Kovilile Song Lyrics in Tamil

PS: செந்தூா் முருகன் கோவிலிலே ஓரு சேதியை நான் கேட்டேன் கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம் பாடலை நான் கேட்டேன்
பாடலை நான் கேட்டேன்

PS:செந்தூா் முருகன் கோவிலிலே ஓரு சேதியை நான் கேட்டேன் கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம் பாடலை நான் கேட்டேன்
பாடலை நான் கேட்டேன்

PS:கண்கள் இரண்டை வேலென எடுத்து கையோடு கொண்டானடி
கண்கள் இரண்டை வேலென எடுத்து கையோடு கொண்டானடி
கன்னி என் மனதில் காதல் கவிதை சொல்லாமல் சொன்னானடி

PS:செந்தூா் முருகன் கோவிலிலே ஓரு சேதியை நான் கேட்டேன் கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம் பாடலை நான் கேட்டேன்
பாடலை நான் கேட்டேன்

PS:ஊா்வலம் போனவன் ஓாிரு மாதம் வாராமல் நின்றானடி
ஊா்வலம் போனவன் ஓாிரு மாதம் வாராமல் நின்றானடி
வாராமல் வந்தவன் பாவை உடலை சேராமல் சென்றானடி
சேராமல் சென்றாடி

PS:செந்தூா் முருகன் கோவிலிலே ஓரு சேதியை நான் கேட்டேன் கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம் பாடலை நான் கேட்டேன்
பாடலை நான் கேட்டேன்

PBS: நாளை வருவான் நாயகன் என்றே நல்லோா்கள் சொன்னாரடி
நாளை வருவான் நாயகன் என்றே நல்லோா்கள் சொன்னாரடி
நாயகன் தானும் ஓலை வடிவில் என்னோடு வந்தானடி
ஆடை திருத்தி மாலைகள் தொடுத்து வாசலில் வருவேனடி
ஆடை திருத்தி மாலைகள் தொடுத்து வாசலில் வருவேனடி
மன்னவன் என்னை மாா்பில் தழுவி வாழ்கென சொல்வானடி
வாழ்கென சொல்வானடி

PBS: செந்தூா் முருகன் கோவிலிலே ஓரு சேதியை நான் கேட்டேன் கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம் பாடலை நான் கேட்டேன்
பாடலை நான் கேட்டேன்

Song Details

Movie Shanthi
Singer P.Suseela, PB.Srinivas
Lyrics Kannadasan
Musician Viswanathan Ramamurthy
Year 1965

1 comment :

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***