Monday, March 9, 2020
Sillena Poothu Sirikira Tamil Song Lyrics in Tamil
By
தமிழன்
@
3/09/2020
சில்லெனப் பூத்து சிரிக்கிற பெண்ணுக்கு திருநாள் வளைக்காப்பு
வாழ்வில் திருநாள் வளைக்காப்பு
சில்லெனப் பூத்து சிரிக்கிற பெண்ணுக்கு திருநாள் வளைக்காப்பு
வாழ்வில் திருநாள் வளைக்காப்பு
வண்ணக் கூந்தலை அள்ளியெடுத்துப் பின்னல் அழகாய் போட்டு
வண்ணக் கூந்தலை அள்ளியெடுத்துப் பின்னல் அழகாய் போட்டு
தேன் மணக்கும் தாழை மலர்கள் கொண்டு வடிவாய் ஜடையில் சூட்டு
தேன் மணக்கும் தாழை மலர்கள் கொண்டு வடிவாய் ஜடையில் சூட்டு
வெள்ளி நிலாவை
வெள்ளி நிலாவை வெட்டியெடுத்த நெற்றியில் குங்குமம் இட்டு
வெள்ளி நிலாவை வெட்டியெடுத்த நெற்றியில் குங்குமம் இட்டு
வடிவேலை அளந்த கண்களிரண்டில் சித்திர மையைத் தீட்டு
வடிவேலை அளந்த கண்களிரண்டில் சித்திர மையைத் தீட்டு
சில்லெனப் பூத்து சிரிக்கிற பெண்ணுக்கு திருநாள் வளைக்காப்பு
வாழ்வில் திருநாள் வளைக்காப்பு
பிள்ளையொன்று வேண்டுமென்று புள்ளி மயில் வாடினாள்
உள்ளங் கொண்ட கள்வனோடு துள்ளி விளையாடினாள்
பிள்ளையொன்று வேண்டுமென்று புள்ளி மயில் வாடினாள்
உள்ளங் கொண்ட கள்வனோடு துள்ளி விளையாடினாள்
அள்ளி உறவாட இன்னும் ஐந்து திங்கள் போகணும்
அள்ளி உறவாட இன்னும் ஐந்து திங்கள் போகணும்
அன்னை மனம் பிள்ளை முகம் கண்டு பசி தீரணும்
அன்னை மனம் பிள்ளை முகம் கண்டு பசி தீரணும்
சில்லெனப் பூத்து சிரிக்கிற பெண்ணுக்கு திருநாள் வளைக்காப்பு
வாழ்வில் திருநாள் வளைக்காப்பு
சில்லெனப் பூத்து சிரிக்கிற பெண்ணுக்கு திருநாள் வளைக்காப்பு
வாழ்வில் திருநாள் வளைக்காப்பு
வாழ்வில் திருநாள் வளைக்காப்பு
சில்லெனப் பூத்து சிரிக்கிற பெண்ணுக்கு திருநாள் வளைக்காப்பு
வாழ்வில் திருநாள் வளைக்காப்பு
வண்ணக் கூந்தலை அள்ளியெடுத்துப் பின்னல் அழகாய் போட்டு
வண்ணக் கூந்தலை அள்ளியெடுத்துப் பின்னல் அழகாய் போட்டு
தேன் மணக்கும் தாழை மலர்கள் கொண்டு வடிவாய் ஜடையில் சூட்டு
தேன் மணக்கும் தாழை மலர்கள் கொண்டு வடிவாய் ஜடையில் சூட்டு
வெள்ளி நிலாவை
வெள்ளி நிலாவை வெட்டியெடுத்த நெற்றியில் குங்குமம் இட்டு
வெள்ளி நிலாவை வெட்டியெடுத்த நெற்றியில் குங்குமம் இட்டு
வடிவேலை அளந்த கண்களிரண்டில் சித்திர மையைத் தீட்டு
வடிவேலை அளந்த கண்களிரண்டில் சித்திர மையைத் தீட்டு
சில்லெனப் பூத்து சிரிக்கிற பெண்ணுக்கு திருநாள் வளைக்காப்பு
வாழ்வில் திருநாள் வளைக்காப்பு
பிள்ளையொன்று வேண்டுமென்று புள்ளி மயில் வாடினாள்
உள்ளங் கொண்ட கள்வனோடு துள்ளி விளையாடினாள்
பிள்ளையொன்று வேண்டுமென்று புள்ளி மயில் வாடினாள்
உள்ளங் கொண்ட கள்வனோடு துள்ளி விளையாடினாள்
அள்ளி உறவாட இன்னும் ஐந்து திங்கள் போகணும்
அள்ளி உறவாட இன்னும் ஐந்து திங்கள் போகணும்
அன்னை மனம் பிள்ளை முகம் கண்டு பசி தீரணும்
அன்னை மனம் பிள்ளை முகம் கண்டு பசி தீரணும்
சில்லெனப் பூத்து சிரிக்கிற பெண்ணுக்கு திருநாள் வளைக்காப்பு
வாழ்வில் திருநாள் வளைக்காப்பு
சில்லெனப் பூத்து சிரிக்கிற பெண்ணுக்கு திருநாள் வளைக்காப்பு
வாழ்வில் திருநாள் வளைக்காப்பு
Lyrics in English
Sillena Poothu Sirikira Ponnuku Thirunaal Valaikaapu
Vazhvil Thirunaal Valaikaapu
Sillena Poothu Sirikira Ponnuku Thirunaal Valaikaapu
Vazhvil Thirunaal Valaikaapu
Vanna Konthalai Alliyeduthu Pinnal Azhagai Pottu
Vanna Konthalai Alliyeduthu Pinnal Azhagai Pottu
Then Manakum Thaalai Malargal Kondu Vadivaai Jadaiyil Soodu
Then Manakum Thaalai Malargal Kondu Vadivaai Jadaiyil Soodu
Velli Nilavai
Velli Nilavai Vettiyedutha Netriyil Kungumam Ittu
Velli Nilavai Vettiyedutha Netriyil Kungumam Ittu
Vadivelai Alantha Kangalirandil Chithira Maiyai Theedu
Vadivelai Alantha Kangalirandil Chithira Maiyai Theedu
Sillena Poothu Sirikira Ponnuku Thirunaal Valaikaapu
Vazhvil Thirunaal Valaikaapu
Pillaiyondru Vendummentru Pulli Mayil Vaadinal
Ullankonda Kalvanodu Thulli Vilaiyadinal
Pillaiyondru Vendummentru Pulli Mayil Vaadinal
Ullankonda Kalvanodu Thulli Vilaiyadinal
Alli Uravada Innum Ainthu Thingal Poganum
Alli Uravada Innum Ainthu Thingal Poganum
Annam Manam Pillai Mugam Kandu Pasi Theeranum
Annam Manam Pillai Mugam Kandu Pasi Theeranum
Sillena Poothu Sirikira Ponnuku Thirunaal Valaikaapu
Vazhvil Thirunaal Valaikaapu
Sillena Poothu Sirikira Ponnuku Thirunaal Valaikaapu
Vazhvil Thirunaal Valaikaapu
Song Details |
|
---|---|
Movie | Vadivukku Valaikappu |
Hero | Sivajiganesan |
Singers | P. Susheela |
Lyrics | Kannadasan |
Musician | K.V. Mahadevan |
Year | 1962 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***