Home » Lyrics under M.K.Thiyagaraja Bhagavathar
Showing posts with label M.K.Thiyagaraja Bhagavathar. Show all posts
Monday, March 9, 2020
Sillena Poothu Sirikira Tamil Song Lyrics in Tamil
சில்லெனப் பூத்து சிரிக்கிற பெண்ணுக்கு திருநாள் வளைக்காப்பு வாழ்வில் திருநாள் வளைக்காப்பு சில்லெனப் பூத்து சிரிக்கிற பெண்ணுக்கு திருநாள்...
By
தமிழன்
@
3/09/2020
சில்லெனப் பூத்து சிரிக்கிற பெண்ணுக்கு திருநாள் வளைக்காப்பு
வாழ்வில் திருநாள் வளைக்காப்பு
சில்லெனப் பூத்து சிரிக்கிற பெண்ணுக்கு திருநாள் வளைக்காப்பு
வாழ்வில் திருநாள் வளைக்காப்பு
வண்ணக் கூந்தலை அள்ளியெடுத்துப் பின்னல் அழகாய் போட்டு
வண்ணக் கூந்தலை அள்ளியெடுத்துப் பின்னல் அழகாய் போட்டு
தேன் மணக்கும் தாழை மலர்கள் கொண்டு வடிவாய் ஜடையில் சூட்டு
தேன் மணக்கும் தாழை மலர்கள் கொண்டு வடிவாய் ஜடையில் சூட்டு
வெள்ளி நிலாவை
வெள்ளி நிலாவை வெட்டியெடுத்த நெற்றியில் குங்குமம் இட்டு
வெள்ளி நிலாவை வெட்டியெடுத்த நெற்றியில் குங்குமம் இட்டு
வடிவேலை அளந்த கண்களிரண்டில் சித்திர மையைத் தீட்டு
வடிவேலை அளந்த கண்களிரண்டில் சித்திர மையைத் தீட்டு
சில்லெனப் பூத்து சிரிக்கிற பெண்ணுக்கு திருநாள் வளைக்காப்பு
வாழ்வில் திருநாள் வளைக்காப்பு
பிள்ளையொன்று வேண்டுமென்று புள்ளி மயில் வாடினாள்
உள்ளங் கொண்ட கள்வனோடு துள்ளி விளையாடினாள்
பிள்ளையொன்று வேண்டுமென்று புள்ளி மயில் வாடினாள்
உள்ளங் கொண்ட கள்வனோடு துள்ளி விளையாடினாள்
அள்ளி உறவாட இன்னும் ஐந்து திங்கள் போகணும்
அள்ளி உறவாட இன்னும் ஐந்து திங்கள் போகணும்
அன்னை மனம் பிள்ளை முகம் கண்டு பசி தீரணும்
அன்னை மனம் பிள்ளை முகம் கண்டு பசி தீரணும்
சில்லெனப் பூத்து சிரிக்கிற பெண்ணுக்கு திருநாள் வளைக்காப்பு
வாழ்வில் திருநாள் வளைக்காப்பு
சில்லெனப் பூத்து சிரிக்கிற பெண்ணுக்கு திருநாள் வளைக்காப்பு
வாழ்வில் திருநாள் வளைக்காப்பு
வாழ்வில் திருநாள் வளைக்காப்பு
சில்லெனப் பூத்து சிரிக்கிற பெண்ணுக்கு திருநாள் வளைக்காப்பு
வாழ்வில் திருநாள் வளைக்காப்பு
வண்ணக் கூந்தலை அள்ளியெடுத்துப் பின்னல் அழகாய் போட்டு
வண்ணக் கூந்தலை அள்ளியெடுத்துப் பின்னல் அழகாய் போட்டு
தேன் மணக்கும் தாழை மலர்கள் கொண்டு வடிவாய் ஜடையில் சூட்டு
தேன் மணக்கும் தாழை மலர்கள் கொண்டு வடிவாய் ஜடையில் சூட்டு
வெள்ளி நிலாவை
வெள்ளி நிலாவை வெட்டியெடுத்த நெற்றியில் குங்குமம் இட்டு
வெள்ளி நிலாவை வெட்டியெடுத்த நெற்றியில் குங்குமம் இட்டு
வடிவேலை அளந்த கண்களிரண்டில் சித்திர மையைத் தீட்டு
வடிவேலை அளந்த கண்களிரண்டில் சித்திர மையைத் தீட்டு
சில்லெனப் பூத்து சிரிக்கிற பெண்ணுக்கு திருநாள் வளைக்காப்பு
வாழ்வில் திருநாள் வளைக்காப்பு
பிள்ளையொன்று வேண்டுமென்று புள்ளி மயில் வாடினாள்
உள்ளங் கொண்ட கள்வனோடு துள்ளி விளையாடினாள்
பிள்ளையொன்று வேண்டுமென்று புள்ளி மயில் வாடினாள்
உள்ளங் கொண்ட கள்வனோடு துள்ளி விளையாடினாள்
அள்ளி உறவாட இன்னும் ஐந்து திங்கள் போகணும்
அள்ளி உறவாட இன்னும் ஐந்து திங்கள் போகணும்
அன்னை மனம் பிள்ளை முகம் கண்டு பசி தீரணும்
அன்னை மனம் பிள்ளை முகம் கண்டு பசி தீரணும்
சில்லெனப் பூத்து சிரிக்கிற பெண்ணுக்கு திருநாள் வளைக்காப்பு
வாழ்வில் திருநாள் வளைக்காப்பு
சில்லெனப் பூத்து சிரிக்கிற பெண்ணுக்கு திருநாள் வளைக்காப்பு
வாழ்வில் திருநாள் வளைக்காப்பு
Lyrics in English
Sillena Poothu Sirikira Ponnuku Thirunaal Valaikaapu
Vazhvil Thirunaal Valaikaapu
Sillena Poothu Sirikira Ponnuku Thirunaal Valaikaapu
Vazhvil Thirunaal Valaikaapu
Vanna Konthalai Alliyeduthu Pinnal Azhagai Pottu
Vanna Konthalai Alliyeduthu Pinnal Azhagai Pottu
Then Manakum Thaalai Malargal Kondu Vadivaai Jadaiyil Soodu
Then Manakum Thaalai Malargal Kondu Vadivaai Jadaiyil Soodu
Velli Nilavai
Velli Nilavai Vettiyedutha Netriyil Kungumam Ittu
Velli Nilavai Vettiyedutha Netriyil Kungumam Ittu
Vadivelai Alantha Kangalirandil Chithira Maiyai Theedu
Vadivelai Alantha Kangalirandil Chithira Maiyai Theedu
Sillena Poothu Sirikira Ponnuku Thirunaal Valaikaapu
Vazhvil Thirunaal Valaikaapu
Pillaiyondru Vendummentru Pulli Mayil Vaadinal
Ullankonda Kalvanodu Thulli Vilaiyadinal
Pillaiyondru Vendummentru Pulli Mayil Vaadinal
Ullankonda Kalvanodu Thulli Vilaiyadinal
Alli Uravada Innum Ainthu Thingal Poganum
Alli Uravada Innum Ainthu Thingal Poganum
Annam Manam Pillai Mugam Kandu Pasi Theeranum
Annam Manam Pillai Mugam Kandu Pasi Theeranum
Sillena Poothu Sirikira Ponnuku Thirunaal Valaikaapu
Vazhvil Thirunaal Valaikaapu
Sillena Poothu Sirikira Ponnuku Thirunaal Valaikaapu
Vazhvil Thirunaal Valaikaapu
Song Details |
|
---|---|
Movie | Vadivukku Valaikappu |
Hero | Sivajiganesan |
Singers | P. Susheela |
Lyrics | Kannadasan |
Musician | K.V. Mahadevan |
Year | 1962 |
Sunday, February 23, 2020
Enna Anandam Ithile Old Tamil Song Lyrics in Tamil
என்ன ஆனந்தம் இதிலே என்ன ஆனந்தம் இதிலே நாம் இந்நாள் வரை அனுபவத்தறியோம் ஆஹா என்ன ஆனந்தம் நாம் இந்நாள் வரை அனுபவத்தறியோம் ஆஹா என்ன ஆனந்தம்...
By
தமிழன்
@
2/23/2020
என்ன ஆனந்தம் இதிலே
என்ன ஆனந்தம் இதிலே நாம் இந்நாள் வரை அனுபவத்தறியோம் ஆஹா
என்ன ஆனந்தம் நாம் இந்நாள் வரை அனுபவத்தறியோம் ஆஹா
என்ன ஆனந்தம்
பொன்னுடன் ஆடையை கண்டதும் எளியோர்
பொன்னுடன் ஆடையை கண்டதும் எளியோர்
புன்னகை முகம் ஆயிரமும் மலர்ந்தது
பொன்னுடன் ஆடையை கண்டதும் எளியோர்
புன்னகை முகம் ஆயிரமும் மலர்ந்தது
என்ன ஆனந்தம்
சாண் வயிற்றுக்குணவு ஆடை இரண்டும்
ஒருசாண் வயிற்றுக்குணவு ஆடை இரண்டும்
தானே மனிதனுக்கு தேவை உணர்ந்தேன்
சாண் வயிற்றுக்குணவு ஆடை இரண்டும்
தானே மனிதனுக்கு தேவை உணர்ந்தேன்
கருணை முகம் நினைந்து உருகினேனே
கருணை முகம் நினைந்து உருகினேனே
அதில் எனக்கென்று தனியின்பம் பருகினேனே
கருணை முகம் நினைந்து உருகினேனே
அதில் எனக்கென்று தனியின்பம் பருகினேனே
ரங்கன் கருணையே அழியா பொருள்
ரங்கன் கருணையே அழியா பொருள்
ஏழை பங்காளன் திருமகள் மணவாளன்
ஸ்ரீ பாண்டுரங்கன் கருணையே அழியா பொருள்
ஏழை பங்காளன் திருமகள் மணவாளன்
என்ன ஆனந்தம் இதிலே நாம் இந்நாள் வரை அனுபவத்தறியோம் ஆஹா
என்ன ஆனந்தம் நாம் இந்நாள் வரை அனுபவத்தறியோம் ஆஹா
என்ன ஆனந்தம்
பொன்னுடன் ஆடையை கண்டதும் எளியோர்
பொன்னுடன் ஆடையை கண்டதும் எளியோர்
புன்னகை முகம் ஆயிரமும் மலர்ந்தது
பொன்னுடன் ஆடையை கண்டதும் எளியோர்
புன்னகை முகம் ஆயிரமும் மலர்ந்தது
என்ன ஆனந்தம்
சாண் வயிற்றுக்குணவு ஆடை இரண்டும்
ஒருசாண் வயிற்றுக்குணவு ஆடை இரண்டும்
தானே மனிதனுக்கு தேவை உணர்ந்தேன்
சாண் வயிற்றுக்குணவு ஆடை இரண்டும்
தானே மனிதனுக்கு தேவை உணர்ந்தேன்
கருணை முகம் நினைந்து உருகினேனே
கருணை முகம் நினைந்து உருகினேனே
அதில் எனக்கென்று தனியின்பம் பருகினேனே
கருணை முகம் நினைந்து உருகினேனே
அதில் எனக்கென்று தனியின்பம் பருகினேனே
ரங்கன் கருணையே அழியா பொருள்
ரங்கன் கருணையே அழியா பொருள்
ஏழை பங்காளன் திருமகள் மணவாளன்
ஸ்ரீ பாண்டுரங்கன் கருணையே அழியா பொருள்
ஏழை பங்காளன் திருமகள் மணவாளன்
Lyrics in English
Enna Anandam Ithile
Enna Anandam Ithile Naam Innaal Varai Anupavithariyom Aha
Enna Anandam Naam Innaal Varai Anupavithariyom Aha
Enna Anandam
Ponnudun Aadaiyai Kandathum Eliyor
Ponnudun Aadaiyai Kandathum Eliyor
Punnagai Mugam Aayiramum Malarnthu
Ponnudun Aadaiyai Kandathum Eliyor
Punnagai Mugam Aayiramum Malarnthu
Enna Anandam
Saan Vayitrukunavu Aadai Irandum
Orusaan Vayitrukunavu Aadai Irandum
Thane Manithanuku Thevai Unarnthen
Saan Vayitrukunavu Aadai Irandum
Thane Manithanuku Thevai Unarnthen
Karunai Mugam Ninaithu Uruginene
Karunai Mugam Ninaithu Uruginene
Adhil Ennakentru Thaniinbam Paruginene
Karunai Mugam Ninaithu Uruginene
Adhil Ennakentru Thaniinbam Paruginene
Rangan Karunaiye Alaiya Porul
Rangan Karunaiye Alaiya Porul
Yelai Pankalan Thirumagal Manavazhan
Sri Pandurangan Karunaiye Alaiya Porul
Yelai Pankalan Thirumagal Manavazhan
Song Details |
|
---|---|
Movie | Raja Mukthi |
Hero | M.K. Thiyagaraja Bhagavathar |
Singers | M.K. Thiyagaraja Bagavathar, M.L. Vasanthakumari |
Lyrics | Papanasam Sivan |
Musician | C.R. Subbaraman |
Year | 1948 |
Subscribe to:
Posts
(
Atom
)