Thursday, February 20, 2020
Oh Rasikum Seemanae Tamil Song Lyrics in Tamil
By
தமிழன்
@
2/20/2020
ஓ ரசிக்கும் சீமானே
ஓ ரசிக்கும் சீமானே வாஜொலிக்கும் உடையணிந்து
களிக்கும் நடனம் புரிவோம்
அதை நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில்
சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம்
ஓ ரசிக்கும் சீமானே
ஓ ரசிக்கும் சீமானே வாஜொலிக்கும் உடையணிந்து
களிக்கும் நடனம் புரிவோம்
அதை நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில்
சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம்
கற்சிலையின் சித்திரம் கண்டு அதன் கட்டழகிலே மயக்கம் கொண்டு
கற்சிலையின் சித்திரம் கண்டு அதன் கட்டழகிலே மயக்கம் கொண்டு
கற்சிலையின் கட்டழகிலே மயக்கம் கொண்டு
வீண் கற்பனையெல்லாம் மனதில் அற்புதமே என்று
மகிழ்ந்து விற்பனை செய்யாதே மதியே
வீண் கற்பனையெல்லாம் மனதில் அற்புதமே என்று
மகிழ்ந்து விற்பனை செய்யாதே மதியே
தினம் நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில்
சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம்
ஓ ரசிக்கும் சீமானே
ஓ ரசிக்கும் சீமானே வாஜொலிக்கும் உடையணிந்து
களிக்கும் நடனம் புரிவோம்
அதை நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில்
சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம்
வானுலகம் போற்றுவதை நாடி இன்ப வாழ்கையை இழந்தவர்கள் கோடி
வானுலகம் போற்றுவதை நாடி இன்ப வாழ்கையை இழந்தவர்கள் கோடி
பெண்கள் இன்ப வாழ்க்கையை இழந்தவர்கள் கோடி
வெறும் ஆணவத்தினாலே பெரும் ஞானியைப் போலே நினைத்து
வீணிலே அலைய வேண்டாம்
வெறும் ஆணவத்தினாலே பெரும் ஞானியைப் போலே நினைத்து
வீணிலே அலைய வேண்டாம்
தினம் நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில் சுகம்
அளிக்கும் கலைகள் அறிவோம்
ஓ ரசிக்கும் சீமானே
ஓ ரசிக்கும் சீமானே வாஜொலிக்கும் உடையணிந்து
களிக்கும் நடனம் புரிவோம்
அதை நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில்
சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம் ஓ ஓ ஓ ஓ
ஓ ரசிக்கும் சீமானே வாஜொலிக்கும் உடையணிந்து
களிக்கும் நடனம் புரிவோம்
அதை நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில்
சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம்
ஓ ரசிக்கும் சீமானே
ஓ ரசிக்கும் சீமானே வாஜொலிக்கும் உடையணிந்து
களிக்கும் நடனம் புரிவோம்
அதை நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில்
சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம்
கற்சிலையின் சித்திரம் கண்டு அதன் கட்டழகிலே மயக்கம் கொண்டு
கற்சிலையின் சித்திரம் கண்டு அதன் கட்டழகிலே மயக்கம் கொண்டு
கற்சிலையின் கட்டழகிலே மயக்கம் கொண்டு
வீண் கற்பனையெல்லாம் மனதில் அற்புதமே என்று
மகிழ்ந்து விற்பனை செய்யாதே மதியே
வீண் கற்பனையெல்லாம் மனதில் அற்புதமே என்று
மகிழ்ந்து விற்பனை செய்யாதே மதியே
தினம் நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில்
சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம்
ஓ ரசிக்கும் சீமானே
ஓ ரசிக்கும் சீமானே வாஜொலிக்கும் உடையணிந்து
களிக்கும் நடனம் புரிவோம்
அதை நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில்
சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம்
வானுலகம் போற்றுவதை நாடி இன்ப வாழ்கையை இழந்தவர்கள் கோடி
வானுலகம் போற்றுவதை நாடி இன்ப வாழ்கையை இழந்தவர்கள் கோடி
பெண்கள் இன்ப வாழ்க்கையை இழந்தவர்கள் கோடி
வெறும் ஆணவத்தினாலே பெரும் ஞானியைப் போலே நினைத்து
வீணிலே அலைய வேண்டாம்
வெறும் ஆணவத்தினாலே பெரும் ஞானியைப் போலே நினைத்து
வீணிலே அலைய வேண்டாம்
தினம் நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில் சுகம்
அளிக்கும் கலைகள் அறிவோம்
ஓ ரசிக்கும் சீமானே
ஓ ரசிக்கும் சீமானே வாஜொலிக்கும் உடையணிந்து
களிக்கும் நடனம் புரிவோம்
அதை நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில்
சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம் ஓ ஓ ஓ ஓ
Lyrics in English
Oh Rasikkum Seemaane vaa
Oh Rasikkum Seemaane vaa Jolikkum Udaiyanindhu
Kalikkum Nadanam Purivom
Adhai Ninaikkum Pozhudhu Manam Inikkum Vidhaththil
Sugam Alikkum Kalaigal Arivom
Oh Rasikkum Seemaane vaa
Oh Rasikkum Seemaane vaa Jolikkum Udaiyanindhu
Kalikkum Nadanam Purivom
Adhai Ninaikkum Pozhudhu Manam Inikkum Vidhaththil
Sugam Alikkum Kalaigal Arivom
Karchilaiyum Chiththiramum Kandu Adhan Kattazhagile Mayakkam Kondu
Karchilaiyum Chiththiramum Kandu Adhan Kattazhagile Mayakkam Kondu
Karchilaiyum Chiththiramum Kandu
Veen Karpanaiyellam Manadhil Arpudhame Endru
Magizhndhu Virppanai Seiyaadhee Madhiye
Veen Karpanaiyellam Manadhil Arpudhame Endru
Magizhndhu Virppanai Seiyaadhee Madhiye
Dinam Ninaikkum Pozhudhu Manam Inikkum Vidhaththil
Sugam Alikkum Kalaigal Arivom
Oh Rasikkum Seemaane vaa
Oh Rasikkum Seemaane vaa Jolikkum Udaiyanindhu
Kalikkum Nadanam Purivom
Adhai Ninaikkum Pozhudhu Manam Inikkum Vidhaththil
Sugam Alikkum Kalaigal Arivom
Vaanulagam Potruvadhai Naadi Inba Vaazhkkaiyai Izhandhavargal Kodi
Vaanulagam Potruvadhai Naadi Inba Vaazhkkaiyai Izhandhavargal Kodi
Pengal Inba Vaazhkkaiyai Izhandhavargal Kodi
Verum Aanavathinaale Perum Gnaniyai pola Ninaindhu Veenile Alaiya Vendam
Verum Aanavathinaale Perum Gnaniyai pola Ninaindhu Veenile Alaiya Vendam
Dinam Ninaikkum Pozhudhu Manam Inikkum Vidhaththil
Sugam Alikkum Kalaigal Arivom
Oh Rasikkum Seemaane vaa
Oh Rasikkum Seemaane vaa Jolikkum Udaiyanindhu
Kalikkum Nadanam Purivom
Adhai Ninaikkum Pozhudhu Manam Inikkum Vidhaththil
Sugam Alikkum Kalaigal Arivom Oh Oh Oh
Song Details |
|
---|---|
Movie | Parasakthi |
Hero | Sivajiganesan |
Singers | M.S. Rajeswari |
Lyrics | K.P. Kamatchi Sundaram |
Musician | R. Sudarsanam |
Year | 1952 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***