Tuesday, January 8, 2019

Ennai Vittu Odi Poga Mudiyuma Song Lyrics in Tamil

Ennai Vittu Odi Poga Mudiyuma Song Lyrics in Tamil

Movie: Kumutham, Year: 1961, Music: K.V.Mahadevan,
Singers: Seerkazhi Govindarajan, P.Suseela, Lyricist: A.Maruthakasi

Lyrics in Tamil

பெண்
என்னை விட்டு ஓடிப்போக முடியுமா இனி முடியுமா
நாம் இருவரல்ல ஒருவர் இனி தொியுமா... தொியுமா
என்னை விட்டு ஓடிப்போக முடியுமா இனி முடியுமா
நாம் இருவரல்ல ஒருவர் இனி தொியுமா... தொியுமா

பெண்
கண்ணுக்குள்ளே தவழ்ந்து கதைகள் சொன்ன பின்னே
எண்ணத்திலே நிறைந்து அதில் இடம் பிடித்த பின்னே
எந்தன் அன்னை தந்தை சம்மதித்த பின்னே
எந்தன் அன்னை தந்தை சம்மதித்த பின்னே
பண்பின் தன்மையை அறிந்து கொண்ட பின்னே ஓஓஓ

ஆண்
உன்னை விட்டு ஓடிப்போக முடியுமா இனி முடியுமா
என் உள்ளம் காணும் கனவு என்ன தொியுமா... தொியுமா

ஆண்
அன்னம் போல நடை நடந்து வந்து
என் அருகமா்ந்து நாணத்தோடு குனிந்து
அன்னம் போல நடை நடந்து வந்து
என் அருகமா்ந்து நாணத்தோடு குனிந்து
கன்னம் சிவக்க நீ இருக்க மஞ்சக் கயிறு எடுத்தது
கழுத்தில் முடிக்கும் இன்ப நாள் தொியும்போது ஆஆஆ
பெண்
என்னை விட்டு ஓடிப்போக முடியுமா இனி முடியுமா
நாம் இருவரல்ல ஒருவர் இனி தொியுமா... தொியுமா

பெண்
மணமாலை சூட்டி பலபேரும் பாா்க்க
வளையாடும் என் கையின் விரலில்
கணையாழி பூட்டி புது பாதை காட்டி
உறவாடும் திரு நாளின் இரவில்
ஆண்
இளந்தென்றல் காற்றும் வளா் காதல் பாட்டும்
விளையாடும் அழகான அறையில்
சுவையுரும் பாலும் கனிச்சாறும் கொண்டு
தனியே நீ வருகின்ற நிலையில் ஆஆஆ ம்ம் ம்ம் ஆஆஆ ஓஓஓ
ஆண்
உன்னை விட்டு ஓடிப்போக முடியுமா இனி முடியுமா
என் உள்ளம் காணும் கனவு என்ன தொியுமா... தொியுமா
உன்னை விட்டு ஓடிப்போக முடியுமா இனி முடியுமா
என் உள்ளம் காணும் கனவு என்ன தொியுமா... தொியுமா

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***