Friday, February 7, 2020
Kutrala Malaiyile Kuthithu Tamil Song Lyrics in Tamil
By
தமிழன்
@
2/07/2020
குற்றால மலையிலே குதித்து வந்த தமிழிலே
வற்றாத பேரழகே நீயாடு
தென்றல் வந்தாடும் அருவியிலே நீராடு
குற்றால மலையிலே குதித்து வந்த தமிழிலே
வற்றாத பேரழகே நீயாடு
தென்றல் வந்தாடும் அருவியிலே நீராடு
காவியத்தில் ஒருமகளே ஓவியத்தில் திருமகளே
காவியத்தில் ஒருமகளே ஓவியத்தில் திருமகளே
சோவியத்தின் பெருமகளே நீயாடு
எங்கள் சொந்த தமிழ் மருமகளே நீராடு
குற்றால மலையிலே குதித்து வந்த தமிழிலே
வற்றாத பேரழகே நீயாடு
தென்றல் வந்தாடும் அருவியிலே நீராடு
லல்லில்லிலாலாலில்லிலேலேலே
லல்லில்லிலாலாலில்லிலேலேலே
நீங்கள் எமக்களித்த நெய்வேலி பெருமைக்கண்டு
நீங்கள் எமக்களித்த நெய்வேலி பெருமைக்கண்டு
நாங்கள் உமகளித்த நன்றியே
என்னை நானே உனக்களித்தேன் செல்வமே
என்னை நானே உனக்களித்தேன் செல்வமே
தென்கோடி தூத்துக்குடி திருத்தும் துறைமுகத்தால்
தென்கோடி தூத்துக்குடி திருத்தும் துறைமுகத்தால்
பொன்கோடி குவிக்கும் எங்கள் தாயகமே
செல்வ பூந்தோட்டமாகும் எங்கள் தமிழகமே
லல்லில்லிலாலாலில்லிலேலேலே
லல்லில்லிலாலாலில்லிலேலேலே
தமிழ்மொழி கொண்ட தங்கை தங்கநிறம் மின்னும் மங்கை
தமிழ்மொழி கொண்ட தங்கை தங்கநிறம் மின்னும் மங்கை
தவழும் கேரளத்து வெள்ளத்திலே
நீ தவழ்ந்தால் இனிமை வரும் உள்ளத்திலே
வற்றாத பேரழகே நீயாடு
தென்றல் வந்தாடும் அருவியிலே நீராடு
குற்றால மலையிலே குதித்து வந்த தமிழிலே
வற்றாத பேரழகே நீயாடு
தென்றல் வந்தாடும் அருவியிலே நீராடு
காவியத்தில் ஒருமகளே ஓவியத்தில் திருமகளே
காவியத்தில் ஒருமகளே ஓவியத்தில் திருமகளே
சோவியத்தின் பெருமகளே நீயாடு
எங்கள் சொந்த தமிழ் மருமகளே நீராடு
குற்றால மலையிலே குதித்து வந்த தமிழிலே
வற்றாத பேரழகே நீயாடு
தென்றல் வந்தாடும் அருவியிலே நீராடு
லல்லில்லிலாலாலில்லிலேலேலே
லல்லில்லிலாலாலில்லிலேலேலே
நீங்கள் எமக்களித்த நெய்வேலி பெருமைக்கண்டு
நீங்கள் எமக்களித்த நெய்வேலி பெருமைக்கண்டு
நாங்கள் உமகளித்த நன்றியே
என்னை நானே உனக்களித்தேன் செல்வமே
என்னை நானே உனக்களித்தேன் செல்வமே
தென்கோடி தூத்துக்குடி திருத்தும் துறைமுகத்தால்
தென்கோடி தூத்துக்குடி திருத்தும் துறைமுகத்தால்
பொன்கோடி குவிக்கும் எங்கள் தாயகமே
செல்வ பூந்தோட்டமாகும் எங்கள் தமிழகமே
லல்லில்லிலாலாலில்லிலேலேலே
லல்லில்லிலாலாலில்லிலேலேலே
தமிழ்மொழி கொண்ட தங்கை தங்கநிறம் மின்னும் மங்கை
தமிழ்மொழி கொண்ட தங்கை தங்கநிறம் மின்னும் மங்கை
தவழும் கேரளத்து வெள்ளத்திலே
நீ தவழ்ந்தால் இனிமை வரும் உள்ளத்திலே
Lyrics in English
Kutrala malaiyile kuthithu vantha thamilile
Vatratha pearalage neeyadu
Thentral vanthadum aruviyile neeradu
Kutrala malaiyile kuthithu vantha thamilile
Vatratha pearalage neeyadu
Thentral vanthadum aruviyile neeradu
Kaaviyathil oru magale oviyathil thirumagale
Kaaviyathil oru magale oviyathil thirumagale
Soviyathin pearumagale neeyadu
Engal sontha thamil marumagale neeradu
Kutrala malaiyile kuthithu vantha thamilile
Vatratha pearalage neeyadu
Thentral vanthadum aruviyile neeradu
Neengal emakalitha neiveli perumai kandu
Neengal emakalitha neiveli perumai kandu
Naangal umakalitha nantriye
Ennai naane unakalithen selvame
Ennai naane unakalithen selvame
Thengodi thothukudi thirunthum thuraimugathaal
Thengodi thothukudi thirunthum thuraimugathaal
Pongodi kuvikum engal thaayagame
Selva poonthottamagum engal thamilagame
Thamil mozhi konda thangai thanga niram minnum mangai
Thamil mozhi konda thangai thanga niram minnum mangai
Thavalum keralathu vellathile
Nee thavalnthal inimai varum ullathile
Song Details |
|
---|---|
Movie | Uyira Manama |
Hero | Jaisankar, R. Muthuraman |
Singers | Seerkazhi Govindarajan |
Lyrics | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1968 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***