Saturday, February 22, 2020
Purushan Veetil Vaazha Pogum Tamil Song Lyrics in Tamil
By
தமிழன்
@
2/22/2020
புருஷன் வீட்டில் வாழ போகும் பொண்ணே
தங்கச்சிக் கண்ணே சில புத்திமதிக சொல்லுறேன் கேளு முன்னே
தங்கச்சிக் கண்ணே சில புத்திமதிக சொல்லுறேன் கேளு முன்னே
அரசன் வீட்டு பொண்ணாக இருந்தாலும்
அம்மா அகந்தை கொள்ளக் கூடாது என்னாளும்
புருஷன் வீட்டில் வாழ போகும் பொண்ணே
தங்கச்சிக் கண்ணே சில புத்திமதிக சொல்லுறேன் கேளு முன்னே
மாமனாரை மாமியாரை மதிக்கணும்
உன்னை மாலையிட்ட கணவரையே துதிக்கணும்
சாமக் கோழி கூவையிலே முழிக்கணும்
குளிச்சி சாணம் தெளித்து கோலம் போட்டு
சமையல் வேலை துவக்கணும்
புருஷன் வீட்டில் வாழ போகும் பொண்ணே
தங்கச்சிக் கண்ணே சில புத்திமதிக சொல்லுறேன் கேளு முன்னே
கண்ணால் பேசும் பயல்கள் முன்னே நில்லாதே
நீ காணாததை கண்டேன் என்று சொல்லாதே
கண்ணால் பேசும் பயல்கள் முன்னே நில்லாதே
நீ காணாததை கண்டேன் என்று சொல்லாதே
இந்த அண்ணே சொல்லும் அமுத வாக்கைத் தள்ளாதே
நம்ம அப்பன் பாட்டன் பேரைக் கெடுத்துக் கொள்ளாதே
புருஷன் வீட்டில் வாழ போகும் பொண்ணே
தங்கச்சிக் கண்ணே சில புத்திமதிக சொல்லுறேன் கேளு முன்னே
புருசன் உயிரை மீட்டுத் தந்தவ பொண்ணுதான்
ஓடும் பொழுதை அங்கே நில்லுன்னு சொன்னவ பொண்ணுதான்
அரசன் நடுங்க நீதி சொன்னவ பொண்ணுதான்
அவுக ஆஸ்தி கணக்கு சொன்னா கற்பு ஒண்ணுதான்
ஆஸ்தி கணக்கு சொன்னா கற்பு ஒண்ணுதான்
புருஷன் வீட்டில் வாழ போகும் பொண்ணே
தங்கச்சிக் கண்ணே சில புத்திமதிக சொல்லுறேன் கேளு முன்னே
புருசன் கூட நீ இருந்து பூவும் மணமும் போல் மகிழ்ந்து
கூரைச் சேலையும் தாலியும் மஞ்சளும்
குங்குமப் பொட்டும் நகையும் நட்டும்
கொறைஞ்சிடாம நிறைஞ்சிக்கிட்டு ஆ ஆ ஆ
மக்களைப் பெத்து மனையை பெத்து
மக்கள் வயத்துல பேரனை பெத்து
பேரன் வயத்துல பிள்ளையை பெத்து
நோய் இல்லாம நொடி இல்லாம
நூறு வயசு வாழ போற தங்கச்சி
நமக்கு சாமி துணையிருக்கு தங்கச்சி
நமக்கு சாமி துணையிருக்கு
தங்கச்சிக் கண்ணே சில புத்திமதிக சொல்லுறேன் கேளு முன்னே
தங்கச்சிக் கண்ணே சில புத்திமதிக சொல்லுறேன் கேளு முன்னே
அரசன் வீட்டு பொண்ணாக இருந்தாலும்
அம்மா அகந்தை கொள்ளக் கூடாது என்னாளும்
புருஷன் வீட்டில் வாழ போகும் பொண்ணே
தங்கச்சிக் கண்ணே சில புத்திமதிக சொல்லுறேன் கேளு முன்னே
மாமனாரை மாமியாரை மதிக்கணும்
உன்னை மாலையிட்ட கணவரையே துதிக்கணும்
சாமக் கோழி கூவையிலே முழிக்கணும்
குளிச்சி சாணம் தெளித்து கோலம் போட்டு
சமையல் வேலை துவக்கணும்
புருஷன் வீட்டில் வாழ போகும் பொண்ணே
தங்கச்சிக் கண்ணே சில புத்திமதிக சொல்லுறேன் கேளு முன்னே
கண்ணால் பேசும் பயல்கள் முன்னே நில்லாதே
நீ காணாததை கண்டேன் என்று சொல்லாதே
கண்ணால் பேசும் பயல்கள் முன்னே நில்லாதே
நீ காணாததை கண்டேன் என்று சொல்லாதே
இந்த அண்ணே சொல்லும் அமுத வாக்கைத் தள்ளாதே
நம்ம அப்பன் பாட்டன் பேரைக் கெடுத்துக் கொள்ளாதே
புருஷன் வீட்டில் வாழ போகும் பொண்ணே
தங்கச்சிக் கண்ணே சில புத்திமதிக சொல்லுறேன் கேளு முன்னே
புருசன் உயிரை மீட்டுத் தந்தவ பொண்ணுதான்
ஓடும் பொழுதை அங்கே நில்லுன்னு சொன்னவ பொண்ணுதான்
அரசன் நடுங்க நீதி சொன்னவ பொண்ணுதான்
அவுக ஆஸ்தி கணக்கு சொன்னா கற்பு ஒண்ணுதான்
ஆஸ்தி கணக்கு சொன்னா கற்பு ஒண்ணுதான்
புருஷன் வீட்டில் வாழ போகும் பொண்ணே
தங்கச்சிக் கண்ணே சில புத்திமதிக சொல்லுறேன் கேளு முன்னே
புருசன் கூட நீ இருந்து பூவும் மணமும் போல் மகிழ்ந்து
கூரைச் சேலையும் தாலியும் மஞ்சளும்
குங்குமப் பொட்டும் நகையும் நட்டும்
கொறைஞ்சிடாம நிறைஞ்சிக்கிட்டு ஆ ஆ ஆ
மக்களைப் பெத்து மனையை பெத்து
மக்கள் வயத்துல பேரனை பெத்து
பேரன் வயத்துல பிள்ளையை பெத்து
நோய் இல்லாம நொடி இல்லாம
நூறு வயசு வாழ போற தங்கச்சி
நமக்கு சாமி துணையிருக்கு தங்கச்சி
நமக்கு சாமி துணையிருக்கு
Lyrics in English
Purushan Veetil Vaazha Pogum Ponne
Thangachi Kanne Sila Puthimathiga Solluren Kealu Munne
Thangachi Kanne Sila Puthimathiga Solluren Kealu Munne
Arasan Veetu Pennaga Irunthalum Amma Aganthai Kolla Kodathu Ennalum
Purushan Veetil Vaazha Pogum Ponne
Thangachi Kanne Sila Puthimathiga Solluren Kealu Munne
Mamanaarai Mamiyara Mathikanum Unnai Maalaiyitta Kanavaraiye Thuthikanum
Saama Kozhi Koovaiyile Mulikanum Kulichu Saanam Thelithu Kolam Pottu
Samaiyal Velai Thuvakanum
Purushan Veetil Vaazha Pogum Ponne
Thangachi Kanne Sila Puthimathiga Solluren Kealu Munne
Kannal Pesum Payalgal Munne Nillathe Nee Kaanathathai Kanden Entru Sollathe
Kannal Pesum Payalgal Munne Nillathe Nee Kaanathathai Kanden Entru Sollathe
Intha Anne Sollum Amutha Vaakai Thallathe
Namma Appan Paatan Perai Keaduthu Kollathe
Thangachi Kanne Sila Puthimathiga Solluren Kealu Munne
Purushan Uyira Meetu Thanthava Ponnuthan
Odum Pozhuthai Ange Nilunu Sonnava Ponnuthan
Arasan Nadunga Neethi Sonnava Ponnuthan
Avuga Aasthi Kanaku Sonna Karpu Onnuthan
Aasthi Kanaku Sonna Karpu Onnuthan
Purushan Veetil Vaazha Pogum Ponne
Thangachi Kanne Sila Puthimathiga Solluren Kealu Munne
Purushan Koda Nee Irunthu Poovum Manamum Pol Mazhinthu
Koorai Selaiyum Thaliyum Manjalum Kunguma Pottum
Nagaiyum Nattum Korajitame Nerachukittu Ah ah ah
Makkala Pethu Manaiya Pethu Makkal Vayathula Perana Pethu
Noi illama Nodi Illama Nooru Vayasu Vazha Pora Thangachi
Namakku Sami Thunaiyiruku Thangachi
Namakku Sami Thunaiyiruku
Song Details |
|
---|---|
Movie | Paanai Pidithaval Bhagiyasaali |
Hero | K. Balaji |
Singers | Trichy Loganathan |
Lyrics | Thanjai Ramaiya Dass |
Musician | S.V. Venkatraman |
Year | 1958 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***