Monday, December 31, 2018
Engiruntho Vandhaan Song Lyrics
By
தமிழன்
@
12/31/2018
Engiruntho Vandhaan Idai Song Lyrics
எங்கிருந்தோ வந்தான்
எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்
கண்ணன் எங்கிருந்தோ வந்தான்
சொன்னபடி கேட்பான் துணிமணிகள் காத்திடுவான்
சின்ன குழந்தைக்கு சிங்கார பாட்டிசைப்பான்
கண்ணை இமையிரண்டும் காப்பதுபோல்
என் குடும்பம் வண்ணமுர காக்கின்றான்
வாய் முணுத்தல் கண்டறியேன் கண்ணன்
எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்
கண்ணன் எங்கிருந்தோ வந்தான்
பற்று மிகுந்து வரப் பாா்க்கின்றேன் கண்ணால்
பெற்றுவரும் நன்மையெல்லம் பேசி முடியாது
நண்பனாய் மந்திாியாய் நல்லாசிாியனுமாய்
யதா யதாய தா்மஸ்ய க்ளானிா் பவதி பாரத
அப்க்ரித்தானம் அதா்மா்ஷ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம்
பண்பிலே தெய்வமாய்
பாா்வையிலே சேவகனாய் ரங்கன்
எங்கிருந்தோ வந்தான் ரங்கன் ரங்கன்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்
ரங்கன் எங்கிருந்தோ எங்கிருந்தோ ரங்கன்
எங்கிருந்தோ வந்தான் ரங்கன் ரங்கன்
எங்கிருந்தோ வந்தான் ரங்கன் ரங்கன்
ரங்கா ரங்கா ரங்கா ரங்கா
எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்
கண்ணன் எங்கிருந்தோ வந்தான்
சொன்னபடி கேட்பான் துணிமணிகள் காத்திடுவான்
சின்ன குழந்தைக்கு சிங்கார பாட்டிசைப்பான்
கண்ணை இமையிரண்டும் காப்பதுபோல்
என் குடும்பம் வண்ணமுர காக்கின்றான்
வாய் முணுத்தல் கண்டறியேன் கண்ணன்
எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்
கண்ணன் எங்கிருந்தோ வந்தான்
பற்று மிகுந்து வரப் பாா்க்கின்றேன் கண்ணால்
பெற்றுவரும் நன்மையெல்லம் பேசி முடியாது
நண்பனாய் மந்திாியாய் நல்லாசிாியனுமாய்
யதா யதாய தா்மஸ்ய க்ளானிா் பவதி பாரத
அப்க்ரித்தானம் அதா்மா்ஷ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம்
பண்பிலே தெய்வமாய்
பாா்வையிலே சேவகனாய் ரங்கன்
எங்கிருந்தோ வந்தான் ரங்கன் ரங்கன்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்
ரங்கன் எங்கிருந்தோ எங்கிருந்தோ ரங்கன்
எங்கிருந்தோ வந்தான் ரங்கன் ரங்கன்
எங்கிருந்தோ வந்தான் ரங்கன் ரங்கன்
ரங்கா ரங்கா ரங்கா ரங்கா
Lyrics in English
Engirundho vandhaanEngirundho vandhaan itaichchaadhi naan endraan
Engirundho vandhaan itaichchaadhi naan endraan
ingivanai yaan perave enna thavam seydhu vitten
ingivanai yaan perave enna thavam seydhu vitten
kannan engirundho vandhaan
sonnapati ketpaan thunimanikal kaaththituvaan
sinna kuzhandhaikku singaarap paattisaippaan
kannai imaiyirantum kaappadhu pol
en kutumpam vannamurak kaakkindraan
vaai munuththal kantareiyen
Engirundho vandhaan itaichchaadhi naan endraan
ingivanai yaan perave enna thavam seydhu vitten
kannan engirundho vandhaan
patru mikundhu varap paarkkindren kannanaal
petru varum nanmaiyellaam pesi mutiyaadhu
nanpanaai mandhiriyaai nallaasiriyanumaai
yadhaa yadhaa hi tharmasya klaanirpavadhi paaradha
apyuththaanamadharmasya thadhaadhmaanam srujaamyakam
panpile theyvamaai
paarvaiyile sevakanaai rangan
engirundho vandhaan rangan rangan
ingivanai yaan perave enna thavam seydhu vitten rangan
rangaa rangaa rangaa rangaa
Song Details |
|
---|---|
Movie | Padikatha Methai |
Singer | Seerkazhi Govindarajan |
Lyrics | Kannadasan |
Musician | K.V.Mahadevan |
Year | 1960 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
எங்கிருந்தோ
ReplyDeleteவந்தான்
எங்கிருந்தோ வந்தான்
இடைச்சாதி நான் என்றான்
எங்கிருந்தோ வந்தான்
இடைச்சாதி நான் என்றான்
இங்கிவனை யான் பெறவே
என்ன தவம் செய்து விட்டேன்
இங்கிவனை யான் பெறவே
என்ன தவம் செய்து விட்டேன் கண்ணன்
எங்கிருந்தோ
வந்தான்
சொன்னபடி கேட்பான்
துணிமணிகள் காத்திடுவான்
சின்ன குழந்தைக்கு
சிங்காரப் பாட்டிசைப்பான்
கண்ணை இமையிரண்டும்
காப்பது போல்
என் குடும்பம்
வண்ணமுறக் காக்கின்றான்
வாய் முணுத்தல் கண்டறியேன் கண்ணன்
எங்கிருந்தோ வந்தான்
இடைச்சாதி நான் என்றான்
இங்கிவனை யான்பெறவே
என்ன தவம் செய்து விட்டேன் கண்ணன்
எங்கிருந்தோ
வந்தான்
பற்று மிகுந்து வரப் பார்க்கின்றேன்
கண்ணனால்
பெற்று வரும் நன்மையெல்லாம்
பேசி முடியாது
நண்பனாய்
மந்திரியாய்
நல்லாசிரியனுமாய்
(யதா யதா ஹி தர்மஸ்ய
க்லானிர்பவதி பாரத
அப்யுத்தானமதர்மஸ்ய
ததாத்மானம் ஸ்ருஜாம்யகம்)
பண்பிலே தெய்வமாய்
பார்வையிலே சேவகனாய் - ரங்கன்
எங்கிருந்தோ வந்தான்
ரங்கன் ரங்கன்
இங்கிவனை யான் பெறவே
என்ன தவம் செய்து விட்டேன் ரங்கன்
எங்கிருந்தோ
எங்கிருந்தோ ரங்கன்
எங்கிருந்தோ வந்தான்
ரங்கன் ரங்கன்
எங்கிருந்தோ வந்தான்
ரங்கன் ரங்கன்
ரங்கா ரங்கா
ரங்கா ரங்கா