Home » Lyrics under Master Venu
Showing posts with label Master Venu. Show all posts
Thursday, December 31, 2020
Nattukku Porutham Song lyrics in Tamil
Nattukku Porutham Song lyrics in Tamil உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாந் தொழுதுண்டு பின் செல்பவர் என்றே சொல்லும் பழுதற்ற வள்ளுவன் பைந...
By
தமிழன்
@
12/31/2020
Nattukku Porutham Song lyrics in Tamil
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாந்
தொழுதுண்டு பின் செல்பவர் என்றே
சொல்லும் பழுதற்ற வள்ளுவன் பைந்தமிழ் நீதி
வழி சென்று மாண்பால் உயர்ந்த நாடு நமது தாய்நாடு
நாட்டுக்குப் பொருத்தம் நாமே நடத்தும் கூட்டுப் பண்ணை விவசாயம்
நாட்டுக்குப் பொருத்தம் நாமே நடத்தும் கூட்டுப் பண்ணை விவசாயம்
நம்ம நாட்டுக்குப் பொருத்தம் நாமே நடத்தும் கூட்டுப் பண்ணை விவசாயம்
பட்ட பாட்டுக்குத் தகுந்த ஆதாயம் உண்டு பழைய கொள்கைகளை விடுவது ஞாயம்
நாட்டுக்குப் பொருத்தம் நாமே நடத்தும் கூட்டுப் பண்ணை விவசாயம்
காட்டையும் மேட்டையும் தோட்டந் தொடிகள் கழனிகள் செய்வது திறமை
அதனால் கட்டாயம் நீங்கும் வறுமை
காட்டையும் மேட்டையும் தோட்டந் தொடிகள் கழனிகள் செய்வது திறமை
அதனால் கட்டாயம் நீங்கும் வறுமை
அவ்வைப் பாட்டியும் பாட்டால் பாடிப் பெருமை பாராட்டிய தொழில் முறைமை
இது பரம்பரையாய் நமக்குரிமை தமிழ்
நாட்டுக்குப் பொருத்தம் நாமே நடத்தும் கூட்டுப் பண்ணை விவசாயம்
ஒத்தைக் குடித்தனம் பத்துக் காணியில் உழுது பாடுபட முடியாது
ஒத்தைக் குடித்தனம் பத்துக் காணியில் உழுது பாடுபட முடியாது
ஒரு பத்துக் குடித்தனம் நூறு காணியில் பங்காய் உழுவது தான் தோது
நாட்டுக்குப் பொருத்தம் நாமே நடத்தும் கூட்டுப் பண்ணை விவசாயம்
பாளையக்காரர் ராஜாதி ராஜா பதவிகள் பறக்கின்ற போது
நம்ம பட்டாக்கள் மிட்டா மிராசுகள் ஜம்பம் கட்டாயமாய்ப் பலிக்காது
நாளுக்கு நாளாக் காலம் மாறுது நடப்பதை நெனச்சா நடுக்கமாகுது
நாளுக்கு நாளாக் காலம் மாறுது நடப்பதை நெனச்சா நடுக்கமாகுது
ஆளை ஏய்க்க இனி முடியாது மக்கள் ஆட்சியில் சுயநலம் கூடாது
நம்ம நாட்டுக்குப் பொருத்தம் நாமே நடத்தும் கூட்டுப் பண்ணை விவசாயம்
புருஷன் பெண்டாட்டி புள்ளே குட்டிங்க உருப்படிக் கணக்கையும் போட்டுக்கணும்
சரிசமமாக விகிதாச்சாரப்படி சாப்பாட்டு செலவுக்கும் வாங்கிக்கணும்
வரும்படி தன்னை அதிகமாக்கிக்கணும் வகை தொகையான செலவுஞ் செய்யணும்
வரும்படி தன்னை அதிகமாக்கிக்கணும் வகை தொகையான செலவுஞ் செய்யணும்
உலகம் நம்மைக் கண்டு நடக்கவே உண்மையோடு நாம் உழைக்கணும் உயிர் பிழைக்கணும்
நம்ம நாட்டுக்குப் பொருத்தம் நாமே நடத்தும் கூட்டுப் பண்ணை விவசாயம்
பட்ட பாட்டுக்குத் தகுந்த ஆதாயம் உண்டு பழைய கொள்கைகளை விடுவது ஞாயம்
நாட்டுக்குப் பொருத்தம் நாமே நடத்தும் கூட்டுப் பண்ணை விவசாயம்
Song Details |
|
---|---|
Movie Name | Enga Veettu Mahalaskhmi |
Director | Adurthi Subba Rao |
Stars | A. Nageswara Rao, Savitri, S.V. Ranga Rao, P. Kannamba, M. S. Sundari Bai |
Singers | T.M. Soundarajan |
Lyricist | Udumalai Narayanakavi |
Musician | Master Venu |
Year | 1957 |
Sunday, February 23, 2020
Pattanamthan Pogalamadi Tamil Song Lyrics in Tamil
SGR : பட்டணம் போகலாமடி பொம்பள பணம் காசு தேடலாமடி நல்ல கட்டாணி முத்தே என் கண்டாட்டி நீயும் வாடி பொண்டாட்டி தாயே PS : டவுனு பக்கம் போவதீங...
By
தமிழன்
@
2/23/2020
SGR: பட்டணம் போகலாமடி பொம்பள பணம் காசு தேடலாமடி
நல்ல கட்டாணி முத்தே என் கண்டாட்டி நீயும் வாடி பொண்டாட்டி தாயே
PS: டவுனு பக்கம் போவதீங்க மாப்பிள்ள டவுனாகி போயிடுவீங்க
அந்த டாங்கிகம் ஏழைக்கு தாங்காது பயணம் வேண்டான கேளு மாமா
SGR: கெட்டவங்க பட்டினத்த ஒட்டி போகும் என்பதாலே
SGR: கெட்டவங்க பட்டினத்த ஒட்டி போகும் என்பதாலே
பட்டிகாட்ட விட்டு போட்டு பல பேரும் போவதாலே
கட்டு சோத்த கட்டி கொள்ளடி பொம்பள
தட்டிச் சொன்ன கேக்க மாட்டேன்டி
நல்ல கட்டாணி முத்தே என் கண்டாட்டி நீயும் வாடி பொண்டாட்டி தாயே
PS: வேலை ஏதுங்க கூலி ஏதுங்க வெட்க கேட்ட சொல்றேன் கேளுங்க
அங்கே வேலை ஏதுங்க கூலி ஏதுங்க வெட்க கேட்ட சொல்றேன் கேளுங்க
காலேஜ் படிப்பு காப்பி ஆத்துதாம் பி ஏ படிப்பு பெஞ்சு தொடைக்கிதாம்
ஆளை ஏச்சு ஆளும் பொளைக்கிதாம் அஞ்சுக்கு ரெண்டு கஞ்சிக்களையுதாம்
மேலே போறது நூத்துல ஒன்னாம் மிச்சமுல்லது லாட்டிாி அடிக்கிதாம்
SGR: எப்படி
PS: ஒன்னான சாமியெல்லாம் ஒன்னுமே பண்ணாம தவிக்கையில
மாப்பிள்ளை ஒன்னான சாமியெல்லாம் ஒன்னுமே பண்ணாம தவிக்கையில
உன்னால என்னாகும் எண்ணாம போன பின்னால கேடு மாமா
SGR: ராத்திாி பகல ரிக்சா இழுப்பேன் நைச பேசி பைச இழுப்பேன்
அம்மா ஒதுங்கு ஒதுங்கு ராத்திாி பகல ரிக்சா இழுப்பேன் நைச பேசி பைச இழுப்பேன்
ட்ராம சினிமா சர்கஸ் பாா்பேன் ராசா மாதிாி சிகரெட்டும் பிடிப்பேன்
வேர்த்து உருகினா பீச்சுக்குப் போவேன் மீந்த பணத்திலே மீனு வாங்குவேன்
ஆத்தாடி உன் கையிலே குடுப்பேன் ஆத்தச் சொல்லியே சாப்பிட்டுப் படுப்பேன்
PS: மேலே
SGR: இதுக்கு மேலே சொல்ல மாட்டேண்டி பொம்பளே
இந்த ஊரில் இருக்க மாட்டேண்டி
நான் இப்போதே போவோணும் உங்கப்பாவைக் கேட்டு ஏதாச்சும் வாங்கி வாடி
SGR: பட்டணம் தான் போகலாமடி பொம்பளே பணம் காசு தேடலாமடி
நல்ல கட்டாணி முத்தே என் கண்ணாட்டி நீயும் வாடி பொண்டாட்டி தாயே
PS: டவுனு பக்கம் போவதீங்க மாப்பிள்ள டவுனாகி போயிடுவீங்க
அந்த டாங்கிகம் ஏழைக்கு தாங்காது பயணம் வேண்டான கேளு மாமா
PS: மனுஷனை மனுஷன் இழுக்குற வேலை வயிறு காய்ஞ்சவன் செய்யிற வேலை
மனுஷனை மனுஷன் இழுக்குற வேலை வயிறு காய்ஞ்சவன் செய்யிற வேலை
கணக்குக்கும் மீறி பணம் வந்த போது மனுஷனை சும்மா இருக்க விடாது
என்னை மறந்து உன்னை மறந்து எல்லா வேலையும் செய்வே துணிந்து
இரவு ராணிகள் வலையிலே விழுந்து ஏமாந்து போவே இன்னும் கேளு
SGR: அப்புறம்
PS: போலீசு புலி புடிக்கும் மாப்பிள்ளே புர்ராவைப் பெயர்த்தெடுக்கும்
அங்கே போவாதே வீணாக சாவாதே மாமா பொண்ஜாதி பேச்சைக் கேளு
SGR: அப்பிடியா ஆஹா
SGR: நீ உலகம் அறிஞ்ச பொம்மனாட்டி நான் ஒண்ணுமே தெரியா கம்மனாட்டி
நீ உலகம் அறிஞ்ச பொம்மனாட்டி நான் ஒண்ணுமே தெரியா கம்மனாட்டி
ஊரு விட்டு ஊரு போனா சீரு கெட்டுப் போகுமின்னு
ஊரு விட்டு ஊரு போனா சீரு கெட்டுப் போகுமின்னு
உண்மையோட சொன்ன சொல்லு நன்மையாக தோணுது
பட்டணம் தான் போக மாட்டேண்டி
உன்னையும் பயணமாக சொல்ல மாட்டேண்டி
நல்ல கட்டாணி முத்தே என் கண்ணைத் தொறந்தவ
நீ தான் பொண்டாட்டி தாயே
PS: மாமா
SGR: ஏம்மா
PS: என்ன தனிய விடவே மாட்டேன்னு என் தலைமேல் அடிச்சி சத்தியம் பண்ணு
SGR: எங்கப்பனானே சத்தியம் சத்தியம் சத்தியம்
Both: ஏரோட்டிப் பாத்தி பிடிச்சி அதிலே நீர் பாய்ச்சி நெல்லு விதைச்சி
நம்ம ஊரோட ஒண்ணாக உள்ளதைக் கொண்டு நாம் உல்லாசமாக வாழ்வோம்
ஏரோட்டிப் பாத்தி பிடிச்சி அதிலே நீர் பாய்ச்சி நெல்லு விதைச்சி
நம்ம ஊரோட ஒண்ணாக உள்ளதைக் கொண்டு நாம் உல்லாசமாக வாழ்வோம்
நல்ல கட்டாணி முத்தே என் கண்டாட்டி நீயும் வாடி பொண்டாட்டி தாயே
PS: டவுனு பக்கம் போவதீங்க மாப்பிள்ள டவுனாகி போயிடுவீங்க
அந்த டாங்கிகம் ஏழைக்கு தாங்காது பயணம் வேண்டான கேளு மாமா
SGR: கெட்டவங்க பட்டினத்த ஒட்டி போகும் என்பதாலே
SGR: கெட்டவங்க பட்டினத்த ஒட்டி போகும் என்பதாலே
பட்டிகாட்ட விட்டு போட்டு பல பேரும் போவதாலே
கட்டு சோத்த கட்டி கொள்ளடி பொம்பள
தட்டிச் சொன்ன கேக்க மாட்டேன்டி
நல்ல கட்டாணி முத்தே என் கண்டாட்டி நீயும் வாடி பொண்டாட்டி தாயே
PS: வேலை ஏதுங்க கூலி ஏதுங்க வெட்க கேட்ட சொல்றேன் கேளுங்க
அங்கே வேலை ஏதுங்க கூலி ஏதுங்க வெட்க கேட்ட சொல்றேன் கேளுங்க
காலேஜ் படிப்பு காப்பி ஆத்துதாம் பி ஏ படிப்பு பெஞ்சு தொடைக்கிதாம்
ஆளை ஏச்சு ஆளும் பொளைக்கிதாம் அஞ்சுக்கு ரெண்டு கஞ்சிக்களையுதாம்
மேலே போறது நூத்துல ஒன்னாம் மிச்சமுல்லது லாட்டிாி அடிக்கிதாம்
SGR: எப்படி
PS: ஒன்னான சாமியெல்லாம் ஒன்னுமே பண்ணாம தவிக்கையில
மாப்பிள்ளை ஒன்னான சாமியெல்லாம் ஒன்னுமே பண்ணாம தவிக்கையில
உன்னால என்னாகும் எண்ணாம போன பின்னால கேடு மாமா
SGR: ராத்திாி பகல ரிக்சா இழுப்பேன் நைச பேசி பைச இழுப்பேன்
அம்மா ஒதுங்கு ஒதுங்கு ராத்திாி பகல ரிக்சா இழுப்பேன் நைச பேசி பைச இழுப்பேன்
ட்ராம சினிமா சர்கஸ் பாா்பேன் ராசா மாதிாி சிகரெட்டும் பிடிப்பேன்
வேர்த்து உருகினா பீச்சுக்குப் போவேன் மீந்த பணத்திலே மீனு வாங்குவேன்
ஆத்தாடி உன் கையிலே குடுப்பேன் ஆத்தச் சொல்லியே சாப்பிட்டுப் படுப்பேன்
PS: மேலே
SGR: இதுக்கு மேலே சொல்ல மாட்டேண்டி பொம்பளே
இந்த ஊரில் இருக்க மாட்டேண்டி
நான் இப்போதே போவோணும் உங்கப்பாவைக் கேட்டு ஏதாச்சும் வாங்கி வாடி
SGR: பட்டணம் தான் போகலாமடி பொம்பளே பணம் காசு தேடலாமடி
நல்ல கட்டாணி முத்தே என் கண்ணாட்டி நீயும் வாடி பொண்டாட்டி தாயே
PS: டவுனு பக்கம் போவதீங்க மாப்பிள்ள டவுனாகி போயிடுவீங்க
அந்த டாங்கிகம் ஏழைக்கு தாங்காது பயணம் வேண்டான கேளு மாமா
PS: மனுஷனை மனுஷன் இழுக்குற வேலை வயிறு காய்ஞ்சவன் செய்யிற வேலை
மனுஷனை மனுஷன் இழுக்குற வேலை வயிறு காய்ஞ்சவன் செய்யிற வேலை
கணக்குக்கும் மீறி பணம் வந்த போது மனுஷனை சும்மா இருக்க விடாது
என்னை மறந்து உன்னை மறந்து எல்லா வேலையும் செய்வே துணிந்து
இரவு ராணிகள் வலையிலே விழுந்து ஏமாந்து போவே இன்னும் கேளு
SGR: அப்புறம்
PS: போலீசு புலி புடிக்கும் மாப்பிள்ளே புர்ராவைப் பெயர்த்தெடுக்கும்
அங்கே போவாதே வீணாக சாவாதே மாமா பொண்ஜாதி பேச்சைக் கேளு
SGR: அப்பிடியா ஆஹா
SGR: நீ உலகம் அறிஞ்ச பொம்மனாட்டி நான் ஒண்ணுமே தெரியா கம்மனாட்டி
நீ உலகம் அறிஞ்ச பொம்மனாட்டி நான் ஒண்ணுமே தெரியா கம்மனாட்டி
ஊரு விட்டு ஊரு போனா சீரு கெட்டுப் போகுமின்னு
ஊரு விட்டு ஊரு போனா சீரு கெட்டுப் போகுமின்னு
உண்மையோட சொன்ன சொல்லு நன்மையாக தோணுது
பட்டணம் தான் போக மாட்டேண்டி
உன்னையும் பயணமாக சொல்ல மாட்டேண்டி
நல்ல கட்டாணி முத்தே என் கண்ணைத் தொறந்தவ
நீ தான் பொண்டாட்டி தாயே
PS: மாமா
SGR: ஏம்மா
PS: என்ன தனிய விடவே மாட்டேன்னு என் தலைமேல் அடிச்சி சத்தியம் பண்ணு
SGR: எங்கப்பனானே சத்தியம் சத்தியம் சத்தியம்
Both: ஏரோட்டிப் பாத்தி பிடிச்சி அதிலே நீர் பாய்ச்சி நெல்லு விதைச்சி
நம்ம ஊரோட ஒண்ணாக உள்ளதைக் கொண்டு நாம் உல்லாசமாக வாழ்வோம்
ஏரோட்டிப் பாத்தி பிடிச்சி அதிலே நீர் பாய்ச்சி நெல்லு விதைச்சி
நம்ம ஊரோட ஒண்ணாக உள்ளதைக் கொண்டு நாம் உல்லாசமாக வாழ்வோம்
Lyrics in English
SGR: Pattanamthan Pogalamadi Pompale Panam Kasu Theadalamadi
Nalla Kattani Muthe En Kannadi Neeyum Vadi Pontadi Thaye
PS: Downu Pakkam Povathinga Mapilla Downagi Poyiduveenga
Antha Daggigam Yelaiku thangathu Payanam Ventana Kealu Mama
SGR: Ketavanga Pattinatha Ottipogum Enpathale
SGR: Ketavanga Pattinatha Ottipogum Enpathale
Pattikaata Vittu Pottu Pala Perum Povathale
Kattu Sotha Katti Kolladi Pompala Thatti sonna Keaka Mateandi
Nalla Kattani Muthe En Kannadi Neeyum Vadi Pontadi Thaye
PS: Velai Yethunga Kooli Yethunga Vetka Keata Solrean Kealunga
Ange Velai Yethunga Kooli Yethunga Vetka Keata Solrean Kealunga
College Padiby Kappi Aathutham BA Padiby penju thodaikitham
Aalai Yeju Aalum Polaikitham Anjuku Rendu Kanjikkalaiyutham
Male Porathu Noothula Onenam Mijjamullatha Lattri Adikitham
SGR: Eppdi
PS: Onnana Samiyellam Onnume Pannama Thavikaiyile
Mappillai Onnana Samiyellam Onnume Pannama Thavikaiyile
Unnala Ennagum Ennama Pona Pinnala Kedu Mama
SGR: Rathiri Pagala Rikcha Ilupen Naisa Pesi Paisa Ilupen
Amma Othungu Othungu Rathiri Pagala Rikcha Ilupen Naisa Pesi Paisa Ilupen
Drama Chinema Chircus Paarpen Rasa Mathiri Ciraretum Pidipen
Vearthu Urugina Beachku Poven Meentha Panathula Meenu Vanguven
Aadhadi Un Kaiyila Kudupen Aatha Solliye Sapiddu Padupen
PS: Meale
SGR: Idhumela Solla Matteandi Pompala Intha Ooril Irukamateandi
Naan Ippothe Povonum Unkappavai Kettu Ethachum Vangi Vaadi
SGR: Pattanamthan Pogalamadi Pompale Panam Kasu Theadalamadi
Nalla Kattani Muthe En Kannadi Neeyum Vadi Pontadi Thaye
PS: Downu Pakkam Povathinga Mapilla Downagi Poyiduveenga
Antha Daggigam Yelaiku thangathu Payanam Ventana Kealu Mama
PS: Manushana Manushan Ilukura Velai Vayiru Kaaijavan Seiyura Velai
Manushana Manushan Ilukura Velai Vayiru Kaaijavan Seiyura Velai
Kannakkum Meeri Panam Vantha Pothu Manushanai Summa Iruka Vetathu
Ennai Maranthu Unnai Maranthu Yella Velaiyum Seiyave Thuninthu
Iravu Ranigal Valaiyil Vizhuthu Yeamanthu Pove Innum Kealu
SGR: Appuram
PS: Police Puli Pudikum Mappillai Purravai Peyarthedukum
Ange Povathe Venaga Savathe Mama Ponjathi Pecha Keale
SGR: Appadiya Aha
SGR: Nee Ulagam Arinja Ponnanaadi Naan Onnume Theariya Kammanatti
Nee Ulagam Arinja Ponnanaadi Naan Onnume Theariya Kammanatti
Oor Vittu Oor Poona Seeru Keetu Poguminnu
Oor Vittu Oor Poona Seeru Keetu Poguminnu
Unmaiyoda Sonna Sollu Nanmaiyaga Thonuthu
Pattanam Thaan Poga Matteandi Unnaiyum Payanamaga Solla Matteandi
Nalla Kattani Muthe En Kanna Thoranthava Nee Thaan Pontadi Thaye
PS: Mama
SGR: Yemma
PS: Enna Thaniya Vitave Mattennu En Thalaimel Adichu Sathiyam Pannu
SGR: Engappanna Sathiyam Sathiyam Sathiyam
Both: Yeroodi Paathi Pidichu Adhile Neer Paaichi Nellu Vethaichu
Namma Oorda Onnaga Ullathai Kondu Nam Ullashamaga Vazhvom
Yeroodi Paathi Pidichu Adhile Neer Paaichi Nellu Vethaichu
Namma Oorda Onnaga Ullathai Kondu Nam Ullashamaga Vazhvom
Song Details |
|
---|---|
Movie | Enga Veetu Mahalakshmi |
Hero | A Nageshwara Rao |
Singers | Seerkazhi Govindarrajan, P. Susheela |
Lyrics | Udumalai Narayana Kavi |
Musician | Master Venu |
Year | 1957 |
Wednesday, January 15, 2020
Aagaya Veedhiyil Song Lyrics in Tamil
Aagaya Veedhiyil Azhagana Vennila Song Lyrics in Tamil PS : ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா அலங்கார தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே ஆனந்த...
By
தமிழன்
@
1/15/2020
Aagaya Veedhiyil Azhagana Vennila Song Lyrics in Tamil
PS: ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா
அலங்கார தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே ஆனந்தம் தேடுதே
ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா
அலங்கார தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே ஆனந்தம் தேடுதே
GS: ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா
அலங்கார தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே ஆனந்தம் தேடுதே
PS: இருளான மேகமென்னும் திரையின் பின்னாலே மறைந்தேன் இந்நாளே
GS: உறவோடு ஓடியாடி உயர் காதலாலே உவந்தே மென்மேலே
PS: அலங்கார தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே ஆனந்தம் தேடுதே
Both: ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா
அலங்கார தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே ஆனந்தம் தேடுதே
GS: ஆ PS: ஓ
GS: ஆ PS: ஓ
GS: இன்னலாகத் தோன்றும் மின்னல் இடை மறித்தாலும் இடி எதிர்த்தாலும்
PS: கண்மணி தாரகை தன்னைக் கை விடேன் என்றே களிப்போடு சென்றே
GS: அலங்கார தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே ஆனந்தம் தேடுதே
Both: ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா
அலங்கார தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே ஆனந்தம் தேடுதே
Lyrics in English
PS: Aagaya veedhiyil azhagana vennila
Alangkaara thaaragaiyodu asainthUnjal aadudhe aanantham thedudhe
Aagaya veedhiyil azhagaana vennilaa
Alangkaara thaaragaiyodu asainthUnjal aadudhe aanantham thedudhe
GS: Agaaya veedhiyil azhagaana vennilaa
Alangkaara thaaragaiyodu asainthUnjal aadudhe aanantham thedudhe
PS: Irulaana megamennum thiraitin pinnaale marainthe inaaale
GS: Uravodu odiaadi uyar kaadhalaale uvanthe menmele
PS: Alangkaara thaaragaiyodu asainthUnjal aadudhe aanantham thedudhe
Both: Aagaya veedhiyil azhagaana vennilaa
Alangkaara thaaragaiyodu asainthUnjal aadudhe aanantham thedudhe
GS: A PS: O
GS: A PS: O
GS: Innalaagath thonrum minnal idai mariththaalum idi edhirththaalum
PS: Kanmani thaaragai thannai kai vidanenre kalippodu senre
GS: Alangkaara thaaragaiyodu asainthunjal aadudhe aanantham thedudhe
Both: Aagaya veedhiyil azhagaana vennilaa
alangkaara thaaragaiyodu asainthunjal aadudhe aanantham thedudhe
Song Details |
|
---|---|
Movie | Manjal Magimai |
Singers | Ghantasala, P. Susheela |
Lyrics | Udumalai Narayana Kavi |
Musician | Master Veenu |
Year | 1959 |
Monday, January 7, 2019
My Dear Meena Un Idea Enna Song Lyrics in Tamil
My Dear Meena Un Idea Enna Song Lyrics in Tamil Movie: Manjal Mahimai, Year: 1959, Music: Master Venu, Singers: S.C.Krishnan, J...
By
தமிழன்
@
1/07/2019
My Dear Meena Un Idea Enna Song Lyrics in Tamil
Movie: Manjal Mahimai, Year: 1959, Music: Master Venu,
Singers: S.C.Krishnan, Jikki, Lyricist: A.Maruthakasi
Lyrics in Tamil
ஆண்
மை டியா் மீனா உன் ஐடியா என்ன கண்ணோ
வதைப்பது தானா என்னை வதைப்பது தானா
பெண்
மை டியா் சாரு நீ யோசிச்சி பாரு ஆக
மை டியா் சாரு யோசிச்சி பாரு வதைப்பது யாரு
சும்மா வதைப்பது யாரு
ஆண்
காதலை கண்ணாலே காட்டியே மண்மேலே
வேதனை தந்தென்னை வெறுப்பதும் எதனாலே
சோதனை செய்தாலே தாங்காது இனி மேலே
சோதனை செய்தாலே தாங்காது இனி மேலே
சொல்லாலே அம்மாடி கொள்ளாதே நல்லாலே
மை டியா் மீனா உன் ஐடியா என்ன
பெண்
சொல்வதை தள்ளாமே ஜோலியைப் பாரும்
தொல்லையே தரலாமோ டெலிபோனில் நீரும்
உல்லாசப் பேச்சாலே ஊா் வம்பு சேரும்
உல்லாசப் பேச்சாலே ஊா் வம்பு சேரும்
உத்யோகம் பறிபோக உன்னாலே நேரும்
மை டியா் சாரு நீ யோசிச்சி பாரு
ஆண்
வேலையே போனா போகட்டும் தள்ளு
ஜாலியா வாழலாம் சாியென்னு சொல்லு
வீட்டுக்கு எஜமானி ஆக்குவேன் உன்னே
வெறும் பேச்சு பயலாக எண்ணாதே என்னை
மை டியா் மீனா உன் ஐடியா என்ன
பெண்
வாலிபக் கிறுக்காலே வாய்ப்பந்தல் போடும்
மனம் மாறி பின்னாலே திசை தப்பி ஓடும்
ஆண்பிள்ளை எல்லோரும் பேசுகிற பேச்சு
அறியாத பெண்ணல்ல உஷ் மூச்சு
மை டியா் சாரு ஆக மை டியா் சாரு
யோசிச்சி பாரு வதைப்பது யாரு
சும்மா வதைப்பது யாரு
Sunday, December 30, 2018
Mannai Nambi Maram Irukku Song Lyrics
Mannai Nambi Maram Irukku Song Lyrics in Tamil Movie: Enga veetu Mahalakshmi, Year: 1957, Music: Master Venu, Singers: S.C.Krishn...
By
தமிழன்
@
12/30/2018
Mannai Nambi Maram Irukku Song Lyrics in Tamil
Movie: Enga veetu Mahalakshmi, Year: 1957, Music: Master Venu,
Singers: S.C.Krishnan, Jikki, Lyricist: Udumalai Narayana Kavi
Singers: S.C.Krishnan, Jikki, Lyricist: Udumalai Narayana Kavi
Lyrics in Tamil
ஆண்மண்ண நம்பி மரம் இருக்கு கண்ணே சஞ்சலா
உன்னை நம்பி நான் இருக்கேன் சோக்க கொஞ்சாலம்
உலக இன்ப வெள்ளத்திலே ஒன்னா நீஞ்சலாம்
இந்த உலக இன்ப வெள்ளத்திலே ஒன்னா நீஞ்சலாம்
பெண்
என்னை நம்பி நீ இருக்க சுந்தர மாமா
உன் அன்பை நம்பி நான் இருக்கேன் சிங்கார மாமா
உன் எண்ணம்போல நடந்திடுவேன் ஒய்யார மாமா
ஆண்
கொஞ்ச நஞ்ச ஆசையிலே உந்தன் மேலே
கோயில் கட்டி கும்பிடுவேன் ஆசையாலே
அஞ்சு கானி நிலமிருக்கு சொந்த ஊாிலே
அஞ்ஜாமே எழுதி வைப்பேன் உந்தன் போிலே
மண்ண நம்பி மரம் இருக்கு கண்ணே சஞ்சலா
உன்னை நம்பி நான் இருக்கேன் சோக்க கொஞ்சாலம்
பெண்
வெட்டி பேச்சு பேசாதே தங்க மாமா
வெளிச்சம் போட்டு ஏமாத்த என்னாலமா
கெட்டிகார ஆம்பல நீ சுந்தர மாமா
ஓரு பொட்டு தங்கம் கொடுத்ததாக சொல்ல முடியுமா
என்னை நம்பி நீ இருக்க சுந்தர மாமா
உன் அன்பை நம்பி நான் இருக்கேன் சிங்கார மாமா
ஆண்
வந்த வேலை ஆனவுடன் அழகுமானே
கும்பகோனம் புறப்படுவேன் புள்ளிமானே
அந்தி வேலை திரும்பிடுவேன் கொம்பு தேனே
வந்தவுடன் எந்தன் உள்ளம் தொியும் தானே
மண்ண நம்பி மரம் இருக்கு கண்ணே சஞ்சலா
உன்னை நம்பி நான் இருக்கேன் சோக்க கொஞ்சாலம்
பெண்
கும்பகோணம் போனவுடன் சுப்பு மாமா
குரங்கு சம்பா அாிசி கொண்டு வரணும் மாமா
ரெம்ப நேரம் அந்த ஊாில் தங்கி விட்டாலே
உன்னை நம்பி வாழும் எந்தன் ஆவி போகும் தன்னாலே
என்னை நம்பி நீ இருக்க சுந்தர மாமா
உன் அன்பை நம்பி நான் இருக்கேன் சிங்கார மாமா
Lyrics in English
MALE:Mannai Nambi Maram Irukku Kanne Sanjala
Unnai nambi nan irukean sokka konjalam
Ulaga inba velthilea onena neeJalam
Intha Ulaga inba velthilea onena neeJalam
FEMALE:
Ennai nambi nee irukKa sundra mama
Un anbai nambi nan irukean singara mama
Un ennam pola nadanthiduvean oiyara mama
MALE:
Konja nanja asaiyelea unthan melea
Kovil katti kumbituvean asaiyalea
Anju kaani Nilam iruku sontha oorlea
Anjamal yeluthi vaipean unthan pearilea
Mannai Nambi Maram Irukku Kanne Sanjala
Unnai nambi nan irukean sokka konjalam
Ah oh ooho, Ah oh ooho
FEMALE:
Ah oh ooho, Ah oh ooho
FEMALE:
Vetti pechu pesathea thanga mama
Velicham pottu yematra ennalama
Kettikaara ambala nee sundara mama
Oru pottu thangam koduthaga solla mudiyuma
Enna Nambi Nee Iruka sundra Mama
Un Anbai nambi nan irukean singara mama
Ah oh ooho, Ah oh ooho
MALE:
Ah oh ooho, Ah oh ooho
MALE:
Vantha velai anaVudan alagu manea
KombaKonam purapaduvean pulli manea
Anthi veLai thirumbiduvean Kombu theanea
Vanthavudan enthan ullam theriyum thenea
Mannai Nambi Maram Irukku Kanne Sanjala
Unnai nambi nan irukean sokka konjalam
Ah oh ooho, Ah oh ooho
FEMALE:
Ah oh ooho, Ah oh ooho
FEMALE:
KombaKonam ponavudan Subbu mama
Kurangu samba arisi kondu varanum mama
Remba nearam antha ooril thangi vittalea
Unnai nambi valum enthan aavi pogum thanalea
Enna Nambi Nee Iruka sundra Mama
Un Anbai nambi nan irukean singara mama
Un ennam pola nadanthiduvean oiyara mama
Ah oh ooho, Ah oh ooho
MALE:
Ah oh ooho, Ah oh ooho
Subscribe to:
Posts
(
Atom
)