Wednesday, February 12, 2020
Punnagai Mannan Poovizhi Tamil Song Lyrics in Tamil
By
தமிழன்
@
2/12/2020
KJR: நவராத்திரியில் கொலு மண்டபத்தில்
இவள் பாடலிலே ஒரு கேள்வி பிறக்கும்
PS: நவராத்திரியில் கொலு மண்டபத்தில்
இவள் பாடலிலே பதில் மறைந்திருக்கும்
KJR: புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் ருக்மனிக்காக
புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் ருக்மனிக்காக
அவா் புல்லாங்குழலில் உள்ளம் மயங்கும் கண்மணிக்காக
PS: புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் இருவருக்காக
இந்தா பாமா ருக்மணி இருவருமே அவன் ஓருவனுக்காக
KJR: புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் ருக்மனிக்காக
PS: இந்தா பாமா ருக்மணி இருவருமே அவன் ஓருவனுக்காக
KJR: தேவன் முருகன் கோவில் கொண்டது வள்ளியின் நெஞ்சத்திலே
PS: அவன் தெய்வானை என்றொரு பூவையை மணந்தது திருப்பரங்குன்றத்திலே
KJR: தேவன் முருகன் கோவில் கொண்டது வள்ளியின் நெஞ்சத்திலே
PS: அவன் தெய்வானை என்றொரு பூவையை மணந்தது திருப்பரங்குன்றத்திலே
KJR: மாலையிட்டால் அது ஓர் முறைதான் என நினைப்பது பெண்மையன்றோ
PS: ஒரு மாலையை இரு தோளுக்கு சூடுதல் இறைவன் தன்மையன்றோ
KJR: அது ஏட்டில் உள்ள கதை
PS: இது இன்றும் தொடரும் கதை
KJR: அது பொம்மை கல்யாணம்
PS: இது உண்மை கல்யாணம்
ஏன் பாட்டை நிறுத்திடீங்க, பாடுங்க
PS: புன்னகை மன்னன் பூவிழி கண்ணன்
KJR: ருக்மணிக்காக அவன் புல்லாங்குழலில் உள்ளம் மயங்கும் கண்மணிக்காக
KJR: கொஞ்சும் கணவன் குங்குமம் வைப்பது ஓருத்தியின் நெற்றியிலே
PS: அந்த குங்குமம் வைத்தவன் சங்கமமானது இ்ருவரின் நெஞ்சினிலே
KJR: கொஞ்சும் கணவன் குங்குமம் வைப்பது ஓருத்தியின் நெற்றியிலே
PS: அந்த குங்குமம் வைத்தவன் சங்கமமானது இ்ருவரின் நெஞ்சினிலே
KJR: ஈருயிர் என்றும் ஓர் உடல் தன்னில் இருந்திட வழியுண்டோ
PS: ஒரு முகத்துக்கு இரண்டு கண்களை வைத்த இயற்கையில் தவறுண்டோ
KJR: இந்த கேள்விக்கு பதில் ஏது
PS: சிலர் வாழ்வுக்குப் பொருள் ஏது
KJR: அது உறவின் மாறாட்டம்
PS: இது உரிமைப் போராட்டம்
KJR: புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் ருக்மனிக்காக
அவன் புல்லாங்குழலில் உள்ளம் மயங்கும் கண்மணிக்காக
PS: புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் இருவருக்காக
இந்தா பாமா ருக்மணி இருவருமே அவன் ஓருவனுக்காக
இவள் பாடலிலே ஒரு கேள்வி பிறக்கும்
PS: நவராத்திரியில் கொலு மண்டபத்தில்
இவள் பாடலிலே பதில் மறைந்திருக்கும்
KJR: புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் ருக்மனிக்காக
புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் ருக்மனிக்காக
அவா் புல்லாங்குழலில் உள்ளம் மயங்கும் கண்மணிக்காக
PS: புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் இருவருக்காக
இந்தா பாமா ருக்மணி இருவருமே அவன் ஓருவனுக்காக
KJR: புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் ருக்மனிக்காக
PS: இந்தா பாமா ருக்மணி இருவருமே அவன் ஓருவனுக்காக
KJR: தேவன் முருகன் கோவில் கொண்டது வள்ளியின் நெஞ்சத்திலே
PS: அவன் தெய்வானை என்றொரு பூவையை மணந்தது திருப்பரங்குன்றத்திலே
KJR: தேவன் முருகன் கோவில் கொண்டது வள்ளியின் நெஞ்சத்திலே
PS: அவன் தெய்வானை என்றொரு பூவையை மணந்தது திருப்பரங்குன்றத்திலே
KJR: மாலையிட்டால் அது ஓர் முறைதான் என நினைப்பது பெண்மையன்றோ
PS: ஒரு மாலையை இரு தோளுக்கு சூடுதல் இறைவன் தன்மையன்றோ
KJR: அது ஏட்டில் உள்ள கதை
PS: இது இன்றும் தொடரும் கதை
KJR: அது பொம்மை கல்யாணம்
PS: இது உண்மை கல்யாணம்
ஏன் பாட்டை நிறுத்திடீங்க, பாடுங்க
PS: புன்னகை மன்னன் பூவிழி கண்ணன்
KJR: ருக்மணிக்காக அவன் புல்லாங்குழலில் உள்ளம் மயங்கும் கண்மணிக்காக
KJR: கொஞ்சும் கணவன் குங்குமம் வைப்பது ஓருத்தியின் நெற்றியிலே
PS: அந்த குங்குமம் வைத்தவன் சங்கமமானது இ்ருவரின் நெஞ்சினிலே
KJR: கொஞ்சும் கணவன் குங்குமம் வைப்பது ஓருத்தியின் நெற்றியிலே
PS: அந்த குங்குமம் வைத்தவன் சங்கமமானது இ்ருவரின் நெஞ்சினிலே
KJR: ஈருயிர் என்றும் ஓர் உடல் தன்னில் இருந்திட வழியுண்டோ
PS: ஒரு முகத்துக்கு இரண்டு கண்களை வைத்த இயற்கையில் தவறுண்டோ
KJR: இந்த கேள்விக்கு பதில் ஏது
PS: சிலர் வாழ்வுக்குப் பொருள் ஏது
KJR: அது உறவின் மாறாட்டம்
PS: இது உரிமைப் போராட்டம்
KJR: புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் ருக்மனிக்காக
அவன் புல்லாங்குழலில் உள்ளம் மயங்கும் கண்மணிக்காக
PS: புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் இருவருக்காக
இந்தா பாமா ருக்மணி இருவருமே அவன் ஓருவனுக்காக
Lyrics in English
KJR: Navarathriyil Golu Mandapathil
Ival Paadalile Oru Kelvi Pirakkum
PS: Navarathril Golu Mandapathil
Ival Paadalile Badhil Maraindhirukkum
KJR: Punnagai Mannan Poovizhikannan Rukmanikaga
Punnagai Mannan Poovizhikannan Rukmanikaga
Avar Pullanguzhalil Ullam Mayangum Kanmanikaga
PS: Punnagai Mannan Poovizhikannan Iruvarukaga
Indha Bhama Rukmani Iruvarume Avan Oruvanukaga
KJR: Punnagai Mannan Poovizhikannan Iruvarukaga
PS: Indha Bhama Rukmani Iruvarume Avan Oruvanukaga
KJR: Devan Murugan Kovil Kondadhu Valliyin Nenjathile
PS: Avan Dheivanai Endroru Poovaiyai Manandhathu Thiruparankundrathile
KJR: Devan Murugan Kovil Kondadhu Valliyin Nenjathile
PS: Avan Dheivanai Endroru Poovaiyai Manandhathu Thiruparankundrathile
KJR: Maalaiyittal Adhu Ore Murai Dhaan Ena Ninaipadhu Penmai Andro
PS: Oru Maalaye Iru Tholukku Sooduthal Iraivan Thanmaiyandro
KJR: Adhu Ettill Ulla Kadhai
PS: Idhu Indrum Thodarum Kadhai
KJR: Adhu Bommai Kalyanam
PS: Idhu Unmai Kalayanam
Yen paatai nirutheetinga paadunga
PS: Punnagai Mannan Poovizhikannan
KJR: Rukmanikaaga Avan Pullanguzhalil Ullam Mayangum Kanmanikaaga
KJR: Konjum Kanavan Kungumam Vaipadhu Oruthiyin Netriyile
PS: Andha Kungumam Vaithavan Sangamamaanadhu Iruvarin Nenjinile
KJR: Konjum Kanavan Kungumam Vaipadhu Oruthiyin Netriyile
PS: Andha Kungumam Vaithavan Sangamamanaadhu Iruvarin Nenjinile
KJR: Eer Uyir Endrum Ore Udal Thannil Irundhida Vazhiundo
PS: Oru Mugathukku Irandu Vizhigalai Vaitha Iyarkayil Thavarundo
KJR: Indha Kelvikku Badhil Edhu
PS: Silar Vaazhvukku Porul Edhu
KJR: Adhu Uravin Maarattam
PS: Idhu Urimai Poraattam
KJR: Punnagai Mannan Poovizhikannan Rukmanikaaga
Avan Pullanguzhalil Ullam Mayangum Kanmannikaaga
PS: Punnagai Mannan Poovizhikannan Iruvarukaaga
Intha Baama Rukmani Iruvarme avan Oruvanukaaga
Song Details |
|
---|---|
Movie | Iru kodugal |
Hero | Gemini Ganesan |
Singers | P. Susheela, K. Jamunarani |
Lyrics | Vaali |
Musician | V. Kumar |
Year | 1969 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
திருத்துக
ReplyDeleteஒரு முகத்துக்கு இரண்டு கண்களை வைத்த
* இயற்கையில் தவறுண்டோ*....