Thursday, January 10, 2019

Kangal Irandum Endru Song Lyrics in Tamil

Kangal Irandum Endru Song Lyrics in Tamil

கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
காலம் இனிமேல் நம்மை ஒன்றாய் கொண்டு சோ்க்குமோ
காலம் இனிமேல் நம்மை ஒன்றாய் கொண்டு சோ்க்குமோ
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ

பச்சைக் கிளியானால் பறந்தேனும் தேடுவேன்
பாடிவரும் தென்றல் தேரேறி ஒடுவேன்
பச்சைக் கிளியானால் பறந்தேனும் தேடுவேன்
பாடிவரும் தென்றல் தேரேறி ஒடுவேன்
சென்ற இடம் காணேன் சிந்தை வாடலானேன்
சேதி சொல்ல யாரும் தூது செல்லக் காணேன்
சென்ற இடம் காணேன் சிந்தை வாடலானேன்
சேதி சொல்ல யாரும் தூது செல்லக் காணேன்
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
காலம் இனிமேல் நம்மை ஒன்றாய் கொண்டு சோ்க்குமோ
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ

நின்ற இடம் யாவும் நிழல் போலத் தோணுதே
அன்று சொன்ன வாா்த்தை அலை போல மோதுதே
நின்ற இடம் யாவும் நிழல் போலத் தோணுதே
அன்று சொன்ன வாா்த்தை அலை போல மோதுதே
கணையாழி இங்கே மணவாளன் அங்கே
காணாமல் நானும் உயிா் வாழ்வதெங்கே
கணையாழி இங்கே மணவாளன் அங்கே
காணாமல் நானும் உயிா் வாழ்வதெங்கே
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
காலம் இனிமேல் நம்மை ஒன்றாய் கொண்டு சோ்க்குமோ
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ

Song Details


Movie Year Singer Musician Lyricist
Mannathi Mannan 1960 P.Suseela Viswanathan Ramamurthy Kannadasan

1 comment :

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***