Home » Lyrics under Year-1948
Showing posts with label Year-1948. Show all posts
Sunday, February 23, 2020
Enna Anandam Ithile Old Tamil Song Lyrics in Tamil
என்ன ஆனந்தம் இதிலே என்ன ஆனந்தம் இதிலே நாம் இந்நாள் வரை அனுபவத்தறியோம் ஆஹா என்ன ஆனந்தம் நாம் இந்நாள் வரை அனுபவத்தறியோம் ஆஹா என்ன ஆனந்தம்...
By
தமிழன்
@
2/23/2020
என்ன ஆனந்தம் இதிலே
என்ன ஆனந்தம் இதிலே நாம் இந்நாள் வரை அனுபவத்தறியோம் ஆஹா
என்ன ஆனந்தம் நாம் இந்நாள் வரை அனுபவத்தறியோம் ஆஹா
என்ன ஆனந்தம்
பொன்னுடன் ஆடையை கண்டதும் எளியோர்
பொன்னுடன் ஆடையை கண்டதும் எளியோர்
புன்னகை முகம் ஆயிரமும் மலர்ந்தது
பொன்னுடன் ஆடையை கண்டதும் எளியோர்
புன்னகை முகம் ஆயிரமும் மலர்ந்தது
என்ன ஆனந்தம்
சாண் வயிற்றுக்குணவு ஆடை இரண்டும்
ஒருசாண் வயிற்றுக்குணவு ஆடை இரண்டும்
தானே மனிதனுக்கு தேவை உணர்ந்தேன்
சாண் வயிற்றுக்குணவு ஆடை இரண்டும்
தானே மனிதனுக்கு தேவை உணர்ந்தேன்
கருணை முகம் நினைந்து உருகினேனே
கருணை முகம் நினைந்து உருகினேனே
அதில் எனக்கென்று தனியின்பம் பருகினேனே
கருணை முகம் நினைந்து உருகினேனே
அதில் எனக்கென்று தனியின்பம் பருகினேனே
ரங்கன் கருணையே அழியா பொருள்
ரங்கன் கருணையே அழியா பொருள்
ஏழை பங்காளன் திருமகள் மணவாளன்
ஸ்ரீ பாண்டுரங்கன் கருணையே அழியா பொருள்
ஏழை பங்காளன் திருமகள் மணவாளன்
என்ன ஆனந்தம் இதிலே நாம் இந்நாள் வரை அனுபவத்தறியோம் ஆஹா
என்ன ஆனந்தம் நாம் இந்நாள் வரை அனுபவத்தறியோம் ஆஹா
என்ன ஆனந்தம்
பொன்னுடன் ஆடையை கண்டதும் எளியோர்
பொன்னுடன் ஆடையை கண்டதும் எளியோர்
புன்னகை முகம் ஆயிரமும் மலர்ந்தது
பொன்னுடன் ஆடையை கண்டதும் எளியோர்
புன்னகை முகம் ஆயிரமும் மலர்ந்தது
என்ன ஆனந்தம்
சாண் வயிற்றுக்குணவு ஆடை இரண்டும்
ஒருசாண் வயிற்றுக்குணவு ஆடை இரண்டும்
தானே மனிதனுக்கு தேவை உணர்ந்தேன்
சாண் வயிற்றுக்குணவு ஆடை இரண்டும்
தானே மனிதனுக்கு தேவை உணர்ந்தேன்
கருணை முகம் நினைந்து உருகினேனே
கருணை முகம் நினைந்து உருகினேனே
அதில் எனக்கென்று தனியின்பம் பருகினேனே
கருணை முகம் நினைந்து உருகினேனே
அதில் எனக்கென்று தனியின்பம் பருகினேனே
ரங்கன் கருணையே அழியா பொருள்
ரங்கன் கருணையே அழியா பொருள்
ஏழை பங்காளன் திருமகள் மணவாளன்
ஸ்ரீ பாண்டுரங்கன் கருணையே அழியா பொருள்
ஏழை பங்காளன் திருமகள் மணவாளன்
Lyrics in English
Enna Anandam Ithile
Enna Anandam Ithile Naam Innaal Varai Anupavithariyom Aha
Enna Anandam Naam Innaal Varai Anupavithariyom Aha
Enna Anandam
Ponnudun Aadaiyai Kandathum Eliyor
Ponnudun Aadaiyai Kandathum Eliyor
Punnagai Mugam Aayiramum Malarnthu
Ponnudun Aadaiyai Kandathum Eliyor
Punnagai Mugam Aayiramum Malarnthu
Enna Anandam
Saan Vayitrukunavu Aadai Irandum
Orusaan Vayitrukunavu Aadai Irandum
Thane Manithanuku Thevai Unarnthen
Saan Vayitrukunavu Aadai Irandum
Thane Manithanuku Thevai Unarnthen
Karunai Mugam Ninaithu Uruginene
Karunai Mugam Ninaithu Uruginene
Adhil Ennakentru Thaniinbam Paruginene
Karunai Mugam Ninaithu Uruginene
Adhil Ennakentru Thaniinbam Paruginene
Rangan Karunaiye Alaiya Porul
Rangan Karunaiye Alaiya Porul
Yelai Pankalan Thirumagal Manavazhan
Sri Pandurangan Karunaiye Alaiya Porul
Yelai Pankalan Thirumagal Manavazhan
Song Details |
|
---|---|
Movie | Raja Mukthi |
Hero | M.K. Thiyagaraja Bhagavathar |
Singers | M.K. Thiyagaraja Bagavathar, M.L. Vasanthakumari |
Lyrics | Papanasam Sivan |
Musician | C.R. Subbaraman |
Year | 1948 |
Subscribe to:
Posts
(
Atom
)